Saturday 8 October 2016

**முஹம்மது ரஸுலுல்லாஹ் மாவட்ட மாநாடு ஏன்? ** பயான் நிகழ்ச்சி - காங்கயம் கிளை

திருப்பூர் மாவட்டம், காங்கயம் கிளை   சார்பாக  மர்கஸில் 02-10-2016 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு   பயான் நிகழ்ச்சி  நடைப்பெற்றது, இதில் **முஹம்மது ரஸுலுல்லாஹ் மாவட்ட மாநாடு ஏன்? **என்ற தலைப்பில் சகோ-முஹம்மது சலீம் Misc அவர்கள் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்..