Saturday 8 October 2016

** முஹம்மதுர் ரசூலுல்லாஹ் ** தெருமுனைப்பிரச்சாரம் - வெங்கடேஸ்வரா நகர் கிளை


திருப்பூர் மாவட்டம், வெங்கடேஸ்வரா  நகர்  கிளை சார்பாக 03-10-2016 அன்று இரண்டு இடங்களில் டிசம்பர்-18 முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் திருப்பூர் மாவட்ட மாநாட்டை முன்னிட்டு  தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோதரர் -  சிராஜ் அவர்கள் ** முஹம்மதுர் ரசூலுல்லாஹ் ** என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்..