Saturday 8 October 2016

**ஆஷுரா நோன்பு** பெண்கள் பயான் - SV காலனி கிளை

திருப்பூர் மாவட்டம், SV காலனி கிளை சார்பாக 02-10-2016 அன்று மேட்டுபாளையம் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் **ஆஷுரா நோன்பு** என்ற தலைப்பில் சகோதரி- ரிஜ்வானா பர்வின்  அவர்கள் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.