Saturday 8 October 2016

பிறமத தாவா - மங்கலம்R.P.நகர்

திருப்பூர் மாவட்டம், R.P நகர் கிளை சார்பாக 03-10-2016 அன்று காங்கிரஸ் கட்சியை சார்ந்த மணி அவர்களுக்கு குர்ஆன் தமிழாக்கம், மற்றும் மனிதனுக்கேற்ற மார்க்கம் புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.