Saturday 8 October 2016

தனிநபர் தாவா - M.S.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளையின் மூலமாக 03-10-2016 அன்று  8 இஸ்லாமிய நபர்களுக்கு  "பள்ளிவாசல் தொடர்பு " பற்றியும் "தொழுகையின் முக்கியத்துவம்"" பற்றியும் தனிநபர் தாவா செய்யப்பட்டது.
.அல்ஹம்துலில்லாஹ்...