Saturday 8 October 2016

"அழிக்கப்பட்ட சமுதாயங்கள்" குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம் ,உடுமலை கிளை சார்பாக 04-10-2016 அன்று காலை பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.  இதில்,சகோ .முஹம்மது அலி ஜின்னா அவர்கள் "அழிக்கப்பட்ட சமுதாயங்கள்" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.