Saturday 8 October 2016

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளை சார்பாக 04-10-2016 அன்று இஷா தொழுகைக்கு பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் ** இணைவைப்பு தொடர் உரை** என்ற தலைப்பில் சகோதரர்- அபுபக்கர் சித்திக் ஸஆதி  அவர்கள் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.