Saturday 8 October 2016

"கருமை நிறமுடையவர்கள்" குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் ,M.S.நகர் கிளை சார்பாக 03-10-2016 அன்று காலை பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.  இதில்,சகோ .சிராஜ் அவர்கள் "கருமை நிறமுடையவர்கள்" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்...