Saturday 8 October 2016

"உண்மையை உள்ளடக்கிய வேதம்" குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை


திருப்பூர் மாவட்டம் , M.S.நகர் கிளை சார்பாக 04-10-2016 அன்று காலை பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.  இதில்,சகோ .ஜாஹீர் அப்பாஸ் அவர்கள் "உண்மையை உள்ளடக்கிய வேதம்" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.