Saturday 8 October 2016

பிறமத தாவா - திருப்பூர் மாவட்டம்


திருப்பூர் மாவட்டம் சார்பாக 03-10-2016 அன்று  மாவட்ட ஆட்சியர் அவர்களின் உதவியாளர் சகோதரர் லியாக்கத் அலி அவர்களுக்கு திருக்குரான் தமிழாக்கம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது...அல்ஹம்துலில்லாஹ்..