Sunday 11 May 2014

"அல்லாஹுவின் பாதையில் ஜகாத்" _ஆண்டியகவுண்டனூர் குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் ஆண்டியகவுண்டனூர் கிளை சார்பாக 11.05.2014 அன்று சகோ.செய்யது இப்ராகிம்  அவர்கள் "அல்லாஹுவின் பாதையில் ஜகாத்"_205 எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்

கோடை கால பயிற்சி முகாம் நிறைவு _பெரியதோட்டம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  பெரியதோட்டம் கிளை  சார்பில் கடந்த 01.05.2014 அன்று முதல்10.05.2014 வரை பெண்கள் மற்றும் ஆண்களுக்கான கோடை கால பயிற்சி முகாம் நடைபெற்றது. 
 மாணவ மாணவியர்கள் ஆர்வமுடன் கலந்து பயிற்சி பெற்றனர்... 
 
 
 10.05.2014 அன்று தேர்வுகள் வைக்கப்பட்டது.. ,

11.05.2014 அன்று கோடை கால பயிற்சி முகாம் நிறைவு நிகழ்ச்சி கிளை நிர்வாகிகள் தலைமையில் நடைபெற்றது.  

சிறப்பான முறையில் பயிற்சியை நிறைவு செய்து அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு சிறப்பு பரிசுகளும், 

 
 கலந்து கொண்ட அனைவருக்கும் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது....
அல்ஹம்துலில்லாஹ்...






உணர்வு , ஏகத்துவம் , தீன்குலப்பெண்மணி விற்பனை தாவா _மங்கலம் கிளை




தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 09.05.2014 ஜுமுஆக்கு பின் 60 உணர்வு பேப்பர் இலவசமாகவும்  65  உணர்வு பேப்பர்,   20 ஏகத்துவம் மாத இதழ் மற்றும்   20 தீன்குலப்பெண்மணி மாத இதழ்விற்பனையும் செய்யப்பட்டது.  அல்ஹம்துலில்லாஹ்


பெண்களுக்கான கோடைகால பயிற்சி முகாம் நிறைவு பரிசளிப்பு _மங்கலம் கிளை

 
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 09-05-2014 அன்று பெண்களுக்கான கோடைகால பயிற்சி முகாம் நிறைவு நிகழ்ச்சியில் 3 மாணவிகள் உரை நிகழ்த்தினார்கள்.



பயிற்சி முகாமில் பயின்ற மாணவிகளிடம் M.I. சுலைமான் அவர்கள் 25க்கும் மேற்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டு சரியாகவும் சிறப்பாகவும் பதில் சொன்னவர்களுக்கு
சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.



பயிற்சி முகாமில் பயின்ற 58 மாணவிகளுக்கும் மற்றும் ஆசிரியர்களுக்கும் பரிசுகள் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

"கல்வியின் சிறப்பும், கற்றவர் கடமையும்" _மங்கலம் கிளை பெண்களுக்கான கோடைகால பயிற்சி முகாம் நிறைவு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 09-05-2014 அன்று மாலை 05:45 மணி முதல் 06:30 மணி வரை பெண்களுக்கான கோடைகால பயிற்சி முகாம் நிறைவு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் TNTJ மாநில பொருளாளர் M.I. சுலைமான் அவர்கள் "கல்வியின் சிறப்பும், கற்றவர் கடமையும்" எனும் தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார்கள்.

செரங்காடு கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 11.05.2014 அன்று சகோ.ஹுசைன்அவர்கள்  குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

மங்கலம் கிளை ஆண்களுக்கான கோடை கால பயிற்சி முகாம் _50 மினி போஸ்டர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக ஆண்களுக்கான கோடை கால பயிற்சி முகாம் இன்ஷா அல்லாஹ் 12-05-14 முதல் 22-05-14 வரை நடைபெறுகிறது. 
இதற்க்கான 50 மினி போஸ்டர் ஒட்டப்பட்டது.

"பேச்சாளர் பயிற்சி முகாம்" _திருப்பூர் மாவட்டம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக 11.05.2014 அன்று திருப்பூர் மாவட்ட மர்கஸ் வளாகத்தில் "பேச்சாளர் பயிற்சி முகாம்" நடைபெற்றது. 
மாவட்ட பேச்சாளர்  சகோ.யாசிர் அரபாத் (மலேசியா) அவர்கள் கலந்துகொண்ட சகோதரர்களுக்கு பயிற்சி வழங்கினார்கள்...

"தீர்ப்பு நாளின் அதிபதி" _யாசின் பாபு நகர் கிளை குர்ஆன் வகுப்பு


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  யாசின் பாபு நகர் கிளை சார்பாக 11.05.2014 அன்று  சகோ.பசீர்  அவர்கள் "தீர்ப்பு நாளின் அதிபதி" எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

கோடை கால நல்லொழுக்க பயிற்சி முகாம் பரிசளிப்பு விழா _S.V.காலனி கிளை







தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  S.V.காலனி  கிளை  சார்பில் கடந்த 01.05.2014 அன்று முதல் 10.05.2014 வரை  ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கோடை கால நல்லொழுக்க பயிற்சி முகாம் தனித்தனியாக நடைபெற்றது.இதில் சகோ.சல்மான் அவர்கள் கலந்து கொண்ட 15 மாணவர்களுக்கும், சகோதரி.ஜொஹைரா அவர்கள்   கலந்து கொண்ட 15 மாணவிகளுக்கும் பயிற்சியளித்தனர்.

10.05.2014 அன்று தேர்வுகள் நடத்தப்பட்டது.11.05.2014 அன்று பரிசளிப்பு விழா  திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள், கிளை நிர்வாகிகள் மற்றும் மாணவ,மாணவியர்களின் பெற்றோர்கள் கலந்து கொண்டு நடைபெற்றது. 


நிகழ்ச்சியில்  அதிக மதிப்பெண் பெற்ற முதல் மூன்று மாணவர், முதல் மூன்று மாணவிகளுக்கு சிறப்பு பரிசுகளும், கலந்துகொண்ட இதர மாணவ மாணவிள் அனைவர்களுக்கும் பரிசளிப்பு வழங்கி ஊக்கப்படுத்தப்பட்டது.





கலந்துகொண்ட  மாணவ ,மாணவிள் அனைவர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
  அல்ஹம்துலில்லாஹ்....








"இஸ்லாத்தின் பார்வையில் குழந்தை வளர்ப்பு" பயிற்சி முகாம் நிறைவுவிழா _S.V.காலனி கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  S.V.காலனி  கிளை  சார்பில் கடந்த 01.05.2014 அன்று முதல் 10.05.2014 வரை  ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கோடை கால நல்லொழுக்க பயிற்சி முகாம் தனித்தனியாக நடைபெற்றது.

இதில் சகோ.சல்மான் அவர்கள் கலந்து கொண்ட 15 மாணவர்களுக்கும், சகோதரி.ஜொஹைரா அவர்கள்   கலந்து கொண்ட 15 மாணவிகளுக்கும் பயிற்சியளித்தனர்.
10.05.2014 அன்று தேர்வுகள் நடத்தப்பட்டது.
11.05.2014 அன்று நிறைவுவிழா  திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள், கிளை நிர்வாகிகள் மற்றும் மாணவ,மாணவியர்களின் பெற்றோர்கள் கலந்து கொண்டு நடைபெற்றது.
சகோ.முஹம்மது சலீம் அவர்கள் "இஸ்லாத்தின் பார்வையில் குழந்தை வளர்ப்பு" எனும் தலைப்பிலும் ,
சகோ.சல்மான் அவர்கள் "மார்க்க கல்வியின் அவசியம்" எனும் தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்.....