Sunday 11 May 2014

"சஹாபாக்களை பின்பற்றலாமா?" _M.S.நகர் கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S.நகர் கிளை சார்பாக 11.05.2014 அன்று சகோ.சல்மான் அவர்கள் "சஹாபாக்களை பின்பற்றலாமா?" எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.