Sunday 11 May 2014

பிறமத சகோதரி-க்கு 2 யூனிட் இரத்ததானம் _நல்லூர் கிளை



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் நல்லூர் கிளை சார்பாக 11.05.2014  அன்று திருப்பூர் ரேவதி  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும்   பிறமத சகோதரி. கீர்த்திகா  அவர்களின் சிகிச்சைக்கு தேவைப்பட்ட A+ இரத்தம் 2 யூனிட் கிளை சகோதரர்களால் இரத்த தானம் வழங்கப்பட்டது.