Sunday 11 May 2014

"அல்லாஹுவின் பாதையில் ஜகாத்" _ஆண்டியகவுண்டனூர் குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் ஆண்டியகவுண்டனூர் கிளை சார்பாக 11.05.2014 அன்று சகோ.செய்யது இப்ராகிம்  அவர்கள் "அல்லாஹுவின் பாதையில் ஜகாத்"_205 எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்