Sunday 11 May 2014

"இஸ்லாத்தின் பார்வையில் குழந்தை வளர்ப்பு" பயிற்சி முகாம் நிறைவுவிழா _S.V.காலனி கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  S.V.காலனி  கிளை  சார்பில் கடந்த 01.05.2014 அன்று முதல் 10.05.2014 வரை  ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கோடை கால நல்லொழுக்க பயிற்சி முகாம் தனித்தனியாக நடைபெற்றது.

இதில் சகோ.சல்மான் அவர்கள் கலந்து கொண்ட 15 மாணவர்களுக்கும், சகோதரி.ஜொஹைரா அவர்கள்   கலந்து கொண்ட 15 மாணவிகளுக்கும் பயிற்சியளித்தனர்.
10.05.2014 அன்று தேர்வுகள் நடத்தப்பட்டது.
11.05.2014 அன்று நிறைவுவிழா  திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள், கிளை நிர்வாகிகள் மற்றும் மாணவ,மாணவியர்களின் பெற்றோர்கள் கலந்து கொண்டு நடைபெற்றது.
சகோ.முஹம்மது சலீம் அவர்கள் "இஸ்லாத்தின் பார்வையில் குழந்தை வளர்ப்பு" எனும் தலைப்பிலும் ,
சகோ.சல்மான் அவர்கள் "மார்க்க கல்வியின் அவசியம்" எனும் தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்.....