Tuesday 17 March 2015

ஆயூர்வேதி்க் மருத்துவர் ஹரிதாஸ் அவர்களுக்கு புத்தகம் வழங்கி தாவா _ஜின்னாமைதானம் கிளை


 திருப்பூர் மாவட்டம் ஜின்னாமைதானம் கிளை (தாராபுரம்) சார்பாக,17/3/15 (செவ்வாய்) அன்று ஆயூர்வேதி்க் மருத்துவர் ஹரிதாஸ் அவர்களுக்கு, இஸ்லாம் தீவிரவாதத்தை போதிக்கவில்லை இஸ்லாம் அமைதி மார்க்கம் என்று தாவா செய்யப்பட்டு, முஸ்லிம் தீவிரவாதிகள்....? என்ற புத்தகம் தரப்பட்டது.

தொழுகை கோம்பைத் தோட்டம் கிளை தெருமுனை பிரச்சாரம்

திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளை  சார்பாக  17/3/15 அன்று ஜாக் பள்ளி வீதியில் தெருமுனை பிரச்சாரம் நடத்தப்பட்டது  இதில் சகோ; பஷீர் அலி அவர்கள் தொழுகை என்ற தலைப்பில் உறை நிகழ்த்தினார்

பூமிஉருண்டை என்பதை உணர்த்தும் பயணம் -மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம்   கிளை சார்பாக 17.03.2015 அன்று மக்ரிப் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.  இதில், சகோதரர்  சிராஜ்தீன் அவர்கள் 274. பூமிஉருண்டைஎன்பதைஉணர்த்தும்பயணம் எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்..

பிறமத சகோதரர்.செல்வராஜ் அவர்களுக்கு புத்தகம் வழங்கி தாவா _Ms நகர் கிளை

 
திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 16-03-15 அன்று பிறமத சகோதரர்.செல்வராஜ் அவர்களுக்கு  ,இஸ்லாம் குறித்தும் தனிநபர் தாவா செய்யப்பட்டது .மேலும் "மனிதனுக்கேற்ற மார்க்கம் " "புத்தகம் இலவசமாக வழங்கப்பட்டது

பிறமத சகோதரருக்கு தனிநபர் தாவா _Ms நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 16-03-15 அன்று சலூன் கடைக்கு சென்ற போது அங்கு பிறமத சகோதரர் ஒருவருக்கு ,இஸ்லாம் குறித்தும் தனிநபர் தாவா செய்யப்பட்டது .மேலும் "மனிதனுக்கேற்ற மார்க்கம் " "புத்தகம் இலவசமாக வழங்கப்பட்டது

"இய்யாகனஃபுது " _Ms நகர் கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 17-03-15 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.அன்சர்கான் misc அவர்கள் "இய்யாகனஃபுது "என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள் .அல்ஹம்துலில்லாஹ் ....

"நயவஞ்சகரின் தன்மைகள்" திருப்பூர் மாவட்ட மர்கஸ் குர்ஆன் வகுப்பு



திருப்பூர் மாவட்டம் சார்பாக 17.03.2015 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு மாவட்ட மர்கஸில் நடைபெற்றது. இதில், சகோதரர் சதாம் ஹுசைன் அவர்கள் "நயவஞ்சகரின் தன்மைகள்" எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்..

கொலைக்குரிய இழப்பீட்டின் அளவு _உடுமலை கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 17.03.2015 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோதரர் முஹம்மது அலி அவர்கள் 209. கொலைக்குரிய இழப்பீட்டின் அளவு எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார்...
 209. கொலைக்குரிய இழப்பீட்டின் அளவு
ஒருவன் தவறுதலாக இன்னொருவனைக் கொன்று விட்டால் அதற்கான இழப்பீடு அளிக்கப்பட வேண்டும் என்று இவ்வசனம் (4:92) கூறுகிறது. இழப்பீட்டின் அளவு திருக்குர்ஆனில் கூறப்படவில்லை.
தவறுதலாக ஒருவர் இன்னொருவரைக் கொன்று விட்டால் நூறு ஒட்டகங்கள், அல்லது இரு நூறு மாடுகள், அல்லது இரண்டாயிரம் ஆடுகள் இழப்பீடாக அளிக்கப்பட வேண்டுமென்றும், இந்த இழப்பீடு கொலை செய்தவனின் அனைத்து வாரிசுகளிடமிருந்தும் கூட்டாக வசூலிக்கப்பட வேண்டும் என்றும், வசூலிக்கப்படும் இழப்பீட்டை கொல்லப்பட்டவனின் வாரிசுகள் இஸ்லாமிய வாரிசுரிமைச் சட்டப்படி பிரித்துக் கொள்ள வேண்டுமென்றும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விளக்கியுள்ளனர்.
(பார்க்க: நஸாயீ 4719)

பிறமத சகோதரர்.மகாலிங்க பிரபு அவர்களுக்குதிருகுர்ஆன் தமிழாக்கம் _ஜி.கே.கார்டன்கிளை

திருப்பூர் மாவட்டம் ஜி.கே.கார்டன்கிளை சார்பாக 14-03-15 அன்று பிறமத சகோதரர்.மகாலிங்க பிரபு   அவர்களுக்கு இஸ்லாம் குறித்து  தனிநபர் தாவா செய்யப்பட்டது .மேலும் திருகுர்ஆன் தமிழாக்கம்  அன்பளிப்பாக  வழங்கப்பட்டது.

திருக்குர்ஆனை அறிவோம் _கோல்டன் டவர் கிளை பெண்கள் பயான்



 

திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளை  சார்பாக 16/03/2015 அன்று கோல்டன் டவர் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது இதில் சகோதரர் முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் திருக்குர்ஆனை அறிவோம் என்ற தலைப்பில் உரையாற்றினார்

சிங்கப்பூரில் பிற மத சகோதரர்கள் (தமிழ்வானண், எழில்) 2 பேருக்கு தனி நபர் தாவா -செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம்  செரங்காடு கிளை   சார்பாக  16.03.2015 அன்று  சிங்கப்பூரில்  பிற மத சகோதரர்கள்  (தமிழ்வானண், எழில்)
2 பேருக்கு   இஸ்லாமிய மார்க்கம் பற்றியும் இணை வைத்தல் பெரும் பாவம் என்றும், ஆபாசத்திற்கு எதிரான பிரச்சாரம் பற்றியும் தனி நபர் தாவா செய்யப்பட்டது

சின்னத்திரை ஓர் அபாயம் -செரங்காடு கிளை பெண்கள் பயான்

திருப்பூர் மாவட்டம்  செரங்காடு கிளை சார்பாக 16.03.15 அன்று சுப்பிரமணியன் நகர் பகுதியிலுள்ள அப்துல் காதர் இல்லத்தில் பெண்கள் பயான் நடைபெற்றது.  சகோதரி அர்ஷத் மனைவி அவர்கள் சின்னத்திரை ஓர் அபாயம் என்ற தலைப்பில் உரையாற்றினார்.. அல்ஹம்துலில்லாஹ் 

திருப்பூர் வடக்கு தொகுதி MLA . M .S.M. ஆனந்தன் அவர்களுக்குதிருகுர்ஆன் தமிழாக்கம் புத்தகங்கள் _ ஜி.கே.கார்டன்கிளை

திருப்பூர் மாவட்டம் ஜி.கே.கார்டன்கிளை சார்பாக 14-03-15 அன்று திருப்பூர் வடக்கு தொகுதி MLA . M .S.M. ஆனந்தன் அவர்களுக்கு அவர்களுக்கு இஸ்லாம் குறித்து  தனிநபர் தாவா செய்யப்பட்டது . மேலும் திருகுர்ஆன் தமிழாக்கம் , "முஸ்லிம் தீவிரவாதிகள். . . ? "ஆகிய புத்தகங்கள் அன்பளிப்பாக  வழங்கப்பட்டது.

வதந்தி பரப்பக் கூடாது -உடுமலை கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 16.03.2015 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோதரர் முஹம்மது அலி அவர்கள் 124. வதந்தி பரப்பக் கூடாது எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார்...

சப்தமிட்டும், சப்தமில்லாமலும்ஓதித்தொழுதல் _ மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம்   கிளை சார்பாக 17.03.2015 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.  இதில், சகோதரர் நூர்தீன் அவர்கள்270. சப்தமிட்டும், சப்தமில்லாமலும் ஓதித்தொழுதல் எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்..

சிவா மெடிக்கல்ஸ் உரிமையாளர் அவர்களுக்கு புத்தகம் வழங்கி தாவா _ஜி.கே.கார்டன்கிளை

திருப்பூர் மாவட்டம் ஜி.கே.கார்டன்கிளை சார்பாக 14-03-15 அன்று பிறமத சகோதரர். சிவா  மெடிக்கல்ஸ் உரிமையாளர்     அவர்களுக்கு இஸ்லாம் குறித்து  தனிநபர் தாவா செய்யப்பட்டது .மேலும் "முஸ்லிம் தீவிரவாதிகள். . . ? "புத்தகம் அன்பளிப்பாக  வழங்கப்பட்டது.

அருண் ஐஸ்கிரீம் உரிமையாளர் அவர்களுக்கு புத்தகம் வழங்கி தாவா _ஜி.கே.கார்டன்கிளை

திருப்பூர் மாவட்டம் ஜி.கே.கார்டன்கிளை சார்பாக 14-03-15 அன்று பிறமத சகோதரர். அருண்  ஐஸ்கிரீம் உரிமையாளர்     அவர்களுக்கு இஸ்லாம் குறித்து  தனிநபர் தாவா செய்யப்பட்டது .மேலும் "முஸ்லிம் தீவிரவாதிகள். . . ? "புத்தகம் அன்பளிப்பாக  வழங்கப்பட்டது.

செந்தில் சிக்கன்ஸ் உரிமையாளர் அவர்களுக்கு புத்தகம் வழங்கி தாவா _ஜி.கே.கார்டன்கிளை

திருப்பூர் மாவட்டம் ஜி.கே.கார்டன்கிளை சார்பாக 14-03-15 அன்று பிறமத சகோதரர். செந்தில்   சிக்கன்ஸ் உரிமையாளர்     அவர்களுக்கு இஸ்லாம் குறித்து  தனிநபர் தாவா செய்யப்பட்டது .மேலும் "முஸ்லிம் தீவிரவாதிகள். . . ? "புத்தகம் அன்பளிப்பாக  வழங்கப்பட்டது.

பிறமத சகோதரர்.மணி ஸ்டோர்ஸ்உரிமையாளர் அவர்களுக்கு புத்தகம் வழங்கி தாவா _ஜி.கே.கார்டன்கிளை

திருப்பூர் மாவட்டம் ஜி.கே.கார்டன்கிளை சார்பாக 14-03-15 அன்று பிறமத சகோதரர்.மணி ஸ்டோர்ஸ்  உரிமையாளர்     அவர்களுக்கு இஸ்லாம் குறித்து  தனிநபர் தாவா செய்யப்பட்டது .மேலும் "முஸ்லிம் தீவிரவாதிகள். . . ? "புத்தகம் அன்பளிப்பாக  வழங்கப்பட்டது.

"நயவஞ்சகர்கள் யார்? -திருப்பூர் மாவட்டமர்கஸ் குர்ஆன் வகுப்பு



திருப்பூர் மாவட்டம் சார்பாக 16.03.2015 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு மாவட்ட மர்கஸில் நடைபெற்றது. இதில், சகோதரர் சதாம் ஹுசைன் அவர்கள் "நயவஞ்சகர்கள் யார்? எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்..

பிறமத சகோதரி.அவர்களுக்கு 1 புத்தகம் தனிநபர் தாவா _ஜி.கே.கார்டன்கிளை

திருப்பூர் மாவட்டம் ஜி.கே.கார்டன்கிளை சார்பாக 14-03-15 அன்று பிறமத சகோதரி. சாமுண்டிபுரம்  தினமலர் புக்ஸ்டால் உரிமையாளர்   அவர்களுக்கு இஸ்லாம் குறித்து  தனிநபர் தாவா செய்யப்பட்டது .மேலும் "முஸ்லிம் தீவிரவாதிகள். . . ? "புத்தகம் அன்பளிப்பாக  வழங்கப்பட்டது.

பிறமத சகோதரர்.படியான் மெடிக்கல்ஸ் உரிமையாளர் அவர்களுக்கு புத்தகம் வழங்கி தாவா _ஜி.கே.கார்டன்கிளை

திருப்பூர் மாவட்டம் ஜி.கே.கார்டன்கிளை சார்பாக 14-03-15 அன்று பிறமத சகோதரர்.படியான்   மெடிக்கல்ஸ் உரிமையாளர்    அவர்களுக்கு இஸ்லாம் குறித்து  தனிநபர் தாவா செய்யப்பட்டது .மேலும் "முஸ்லிம் தீவிரவாதிகள். . . ? "புத்தகம் அன்பளிப்பாக  வழங்கப்பட்டது.

சிங்கப்பூரில் பிற மத சகோதரர்கள்3 பேருக்குதனி நபர் தாவா _செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம்  செரங்காடு கிளை   சார்பாக  16.03.2015 அன்று  சிங்கப்பூரில்  பிற மத சகோதரர்கள்3 பேருக்கு   இஸ்லாமிய மார்க்கம் பற்றியும் இணை வைத்தல் பெரும் பாவம் என்றும், ஆபாசத்திற்கு எதிரான பிரச்சாரம் பற்றியும் தனி நபர் தாவா செய்யப்பட்டது

பெண்கள் பேச்சாளர் பயிற்சி வகுப்பு _Ms நகர் கிளை



திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 16-03-15 அன்று பெண்கள் பேச்சாளர் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. சகோ .அன்சர்கான் misc அவர்கள் பயிற்சி வழங்கினார்

தனிநபர் தாவா _ஜி.கே.கார்டன் கிளை

திருப்பூர் மாவட்டம் ஜி.கே.கார்டன்கிளை சார்பாக 16.03.2015 அன்று  தப்லீக் ஜமாஅத்தை சார்ந்த அமீன்    அவர்களுக்கு  மத்ஹபு தவறு என்றும் ஏகத்துவ கொள்கை பற்றியும் தனிநபர் தாவா செய்யப்பட்டது .

2 சிறுவர்களிடம் இணைவைப்பு கயிறுகள் அகற்றம் _Ms நகர் கிளை





திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 16-03-15 அன்று புதிதாக மதரஸா விற்கு வந்2 சிறுவர்களுக்கு இணைவைப்பு குறித்த தாவா செய்யப்பட்டது .மேலும் அவர்களிடம் இருந்த 2 இணைவைப்பு கயிறுகள் அகற்றப்பட்டது

"மார்க்க கல்வியின் அவசியம் " _ Ms நகர் கிளை பயான்



திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 16-03-15 அன்று மஹரிப் தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது.இதில் சகோ.அன்சர்கான் misc அவர்கள் "மார்க்க கல்வியின் அவசியம் "என்ற தலைப்பில் உரையாற்றினார்

சிங்கப்பூரில் பிற மத சகோதரர் 4 பேருக்கு தனி நபர் தாவா - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம்  செரங்காடு கிளை   சார்பாக  16.03.2015 அன்று  சிங்கப்பூரில்  பிற மத சகோதரர்கள். 4 பேருக்கு   {Rajan ,Krishna ,manoj,thandapani, இஸ்லாமிய மார்க்கம் பற்றியும் இணை வைத்தல் பெரும் பாவம் என்றும், ஆபாசத்திற்கு எதிரான பிரச்சாரம் பற்றியும் தனி நபர் தாவா செய்யப்பட்டது

கலாச்சாரச் சீரழிவு -மங்கலம் கிளை பெண்கள் பயான்

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 16.3.15 அன்று ரம்யா கார்டன் பகுதியிலுள்ள மதரஸதுத் தக்வா என்ற பெண்கள் மதரஸாவில் பெண்கள் பயான் நடைபெற்றது.  சகோதரி பாத்திமா அவர்கள் கலாச்சாரச் சீரழிவு என்ற தலைப்பில் உரையாற்றினார்.. அல்ஹம்துலில்லாஹ்

மங்கலம் கிளை புக் ஸ்டால்

திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளை  சார்பாக 13/3/15 அன்று ஜும்ஆவிற்கு பிறகு புக் ஸ்டால் அமைக்கப்பட்டது. இதில் ஏராலமான தலைப்புகளில் புத்தகங்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டது.. அல்ஹம்துலில்லாஹ்.

“நெஞ்சின் மீது தான் தக்பீர் கட்ட வேண்டும்” - 80 போஸ்டர்கள்

திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளை சார்பாக 13.3.15 அன்று மாணவர் அணி சார்பாக “நெஞ்சின் மீது தான் தக்பீர் கட்ட வேண்டும்” என்பதன் ஆதாரத்தை கொண்ட  80 போஸ்டர்கள் மங்கலம் முழுவதும் ஒட்டப்பட்டது. அல்ஹம்துலில்லா