Tuesday 17 March 2015

மங்கலம் கிளை புக் ஸ்டால்

திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளை  சார்பாக 13/3/15 அன்று ஜும்ஆவிற்கு பிறகு புக் ஸ்டால் அமைக்கப்பட்டது. இதில் ஏராலமான தலைப்புகளில் புத்தகங்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டது.. அல்ஹம்துலில்லாஹ்.