Tuesday 17 March 2015

சிங்கப்பூரில் பிற மத சகோதரர் 4 பேருக்கு தனி நபர் தாவா - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம்  செரங்காடு கிளை   சார்பாக  16.03.2015 அன்று  சிங்கப்பூரில்  பிற மத சகோதரர்கள். 4 பேருக்கு   {Rajan ,Krishna ,manoj,thandapani, இஸ்லாமிய மார்க்கம் பற்றியும் இணை வைத்தல் பெரும் பாவம் என்றும், ஆபாசத்திற்கு எதிரான பிரச்சாரம் பற்றியும் தனி நபர் தாவா செய்யப்பட்டது