Tuesday 17 March 2015

வதந்தி பரப்பக் கூடாது -உடுமலை கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 16.03.2015 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோதரர் முஹம்மது அலி அவர்கள் 124. வதந்தி பரப்பக் கூடாது எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார்...