Tuesday 17 March 2015

பிறமத சகோதரி.அவர்களுக்கு 1 புத்தகம் தனிநபர் தாவா _ஜி.கே.கார்டன்கிளை

திருப்பூர் மாவட்டம் ஜி.கே.கார்டன்கிளை சார்பாக 14-03-15 அன்று பிறமத சகோதரி. சாமுண்டிபுரம்  தினமலர் புக்ஸ்டால் உரிமையாளர்   அவர்களுக்கு இஸ்லாம் குறித்து  தனிநபர் தாவா செய்யப்பட்டது .மேலும் "முஸ்லிம் தீவிரவாதிகள். . . ? "புத்தகம் அன்பளிப்பாக  வழங்கப்பட்டது.