Saturday 31 December 2016

குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை


குர்ஆன் வகுப்பு : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், தாராபுரம் கிளை மர்கஸில்  27-12-16 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.முகமது சுலைமான் அவர்கள் "மரணத்துக்கு பின்" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

பெண்கள் பயான் - கணக்கம் பாளையம்,கிளை

TNTJ திருப்பூர் மாவட்டம், கணக்கம் பாளையம் கிளையின் சார்பாக 25/12/2016 அன்று கூத்தம்பாளையம் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது . உரை :சகோதரி சுமையா அவர்கள் "முன்மாதிரி பெண்மணிகள்" என்ற தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்

பெண்கள் பயான் - பல்லடம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ,திருப்பூர் மாவட்டம் ,பல்லடம் கிளை சார்பாக 25-12-2016 அன்று காமராஜர் நகா் மதுரை பீர்முகம்மது அவர்களின்வீட்டில்"பெண்கள் பயான் நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.                        
 போட்டோ எடுக்கவில்லை         


பயான் ஒளிபரப்பு -குமரன் காலனி கிளை

TNTJ திருப்பூர் மாவட்டம், குமரன் காலனி கிளையின் சார்பாக 25/12/2016 அன்று குமரன் காலனி பகுதியில், முஹம்மது ரசூலுல்லாஹ் மாநாட்டில் சகோதரர் சையது இப்ராஹிம் உரையாற்றிய "கண்ணியமார்க்கத்தை கழங்கபடுத்துவது யார் "என்ற வீடியோவை Projector மூலம்  ஒளிபரப்பு செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

பெண்கள் பயான் - குமரன் காலனி கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் குமரன் காலனி கிளையின் சார்பாக 25/12/2016  அன்று கூத்தம்பாளையம் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது . உரை :சகோதரி  சுமையா அவர்கள் "முன்மாதிரி பெண்மணிகள்" என்ற தலைப்பில்  உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - காலேஜ்ரோடு கிளை

TNTJ திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பாக கிளை மர்கஸில்  26/12/16அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு   நடைபெற்றது.இதில்"அல்லாஹ் நாடியோருக்கே நேர்வழி" எனும் தலைப்பில் சகோ-இம்ரான்கான் அவர்கள் விளக்கமளித்தார்.அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


குர்ஆன் வகுப்பு : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையின் சார்பாக    26-12-2016 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.முஹம்மது அலி ஜின்னா  அவர்கள் "அத்தியாயம்-39--1முதல் -4வரை உள்ள வசனங்களுக்கு)  விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை


குர்ஆன் வகுப்பு : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக    26-12-2016 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.சிகாபுதீன்  அவர்கள் "
அளவு நிலுவையில் மோசடி
செய்யாதீர்
" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை


குர்ஆன் வகுப்பு : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், தாராபுரம்  கிளையின் சார்பாக    26-12-2016 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.முகமது சுலைமான் அவர்கள் "இந்த உலகம் நிரந்தரமல்ல" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை

குர்ஆன் வகுப்பு : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளை மஸ்ஜிதுத் தக்வா பள்ளியில்  26-12-2016 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.சிராஜ் அவர்கள் "நூஹ் நபியோடு கப்பலில் ஏறியவர்கள்" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

பெண்கள் பயான் நிகழ்ச்சி - M.S.நகர் கிளை

TNTJ திருப்பூர் மாவட்டம்M.S.நகர் கிளையின் சார்பாக 24-12-2016 அன்று  பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,இதில் **நாவைப்பேணுவோம்** என்ற தலைப்பில் சகோ-சதாம் ஹுசைன் அவர்கள் உரைநிகழ்த்தினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்.

தெருமுனைபிரச்சாரம் - M.S.நகர் கிளை

TNTJ திருப்பூர் மாவட்டம்M.S.நகர் கிளையின் சார்பாக 22-12-2016 அன்று  தெருமுனைபிரச்சாரம் நிகழ்ச்சி நடைபெற்றது,இதில் **கேடுதரும் போதை** என்ற தலைப்பில் சகோ- சாஹீத் ஒலி  அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

ஆலோசனை கூட்டம் - பெரியதோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம், பெரியதோட்டம் கிளையின் சார்பாக 25-12-2016 அன்று கிளையின் ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது,இதில்  கிளையில் வரும்காலங்களில் தாவா பணிகளை சிறப்பாக செய்வது பற்றி ஆலோசனைசெய்யப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

கரும்பலகை தாவா - பெரியதோட்டம் கிளை

           
திருப்பூர் மாவட்டம்,பெரியதோட்டம் கிளையின் சார்பாக 25-12-2016 அன்று கிளை போர்டில்  இயேசு கடவுளா என்ற தலைப்பில் கரும்பலகை தாவா செய்யப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

Friday 30 December 2016

கிளை சந்திப்பு - திருப்பூர் மாவட்டம்,ஆண்டிய கவுண்டனூர்

TNTJ திருப்பூர் மாவட்டம் சார்பில் 25-12-2016 அன்று   ஆண்டிய கவுண்டனூர் கிளையில் மாவட்ட நிர்வாகிகள் கிளை சந்திப்பு நடைபெற்றது. இதில் மாவட்ட தலைவர் அப்துல்லாஹ் அவர்கள் கலந்து கொண்டு தாவா பணி சம்மந்தமாக ஆலோசனை வழங்கினார் ,அல்ஹம்துலில்லாஹ்,


ஷிர்க் பொருள் அகற்றம் - ஆண்டிய கவுண்டனூர்

திருப்பூர் மாவட்டம்,ஆண்டிய கவுண்டனூர் கிளையின் சார்பாக 25-12-2016 அன்று ஹக்கீம் என்ற சகோதரருக்கு ஏகத்துவம் குறித்து தாவா செய்து அவர் கைகளில் கட்டியிறுந்த இணைவைப்பு கயிறு அகற்றப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

தெருமுனைபிரச்சாரம் - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம்.தாராபுரம் கிளை சார்பாக,25/12/2016(ஞாயிறு) அன்று மஃரிபுக்கு பின் தெருமுனைப்பிரச்சாரம் தாராபுரம் ஈமான் நகர் பகுதியில் நடைபெற்றது.சகோ: முஹம்மது ஹுசைன் அவர்கள் "இறந்தவர்களிடம் பிரார்த்தனை செய்யலாமா" என்ற தலைப்பில் உரையாற்றினார்.

பெண்கள் பயான் - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளை சார்பாக 25/12/2016  அன்று அஸருக்கு பின் பெண்கள் பயான் நடைபெற்றது.சகோ: முஹம்மது ஹுசைன் அவர்கள் "மற்றவர்களின் குறைகளை துருவி துருவி ஆராயதீர்கள்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் -G.K கார்டன் கிளை

TNTJ திருப்பூர் மாவட்டம், G.K கார்டன் கிளையின் சார்பாக  25-12-2016 அன்று காலை 11 மணிக்கு  மஸ்ஜிதுல் ஹக் பள்ளியில்   "இஸ்லாம் ஒர் எளிய மார்க்கம்"முஸ்லிம்களுக்கான நேரடி கேள்வி  பதில்  நிகழ்ச்சி  நடைபெற்றது.  எழுபதுக்கும் மேற்பட்ட ஆண்களும் பெண்களும்  கலந்து கொண்டனர்.

தர்பியா நிகழ்ச்சி - பெரியதோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம், பெரியதோட்டம் கிளையின் சார்பாக 25-12-2016  அன்று   தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது,இதில் ** தாவா பணிகளை வீரியப்படுத்துதல்**என்ற தலைப்பில் சகோ.ராஜா அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

ஆண்கள் தர்பியா நிகழ்ச்சி - அனுப்பர்ப்பாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம், அனுப்பர்பாளையம் கிளையின் சார்பாக 25-12-2016  அன்று  ஆண்கள் தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது,இதில் ** செல்லாத நோட்டில் நாம் பெறும் படிப்பினை**என்ற தலைப்பில் சகோ.முஹம்மது சலீம் அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

மதரஸா மாணவ,மாணவிகளுக்காக தர்பியா நிகழ்ச்சி - வாவிபாளையம் கிளை



திருப்பூர் மாவட்டம், வாவிபாளையம் கிளையின் சார்பாக 25-12-2016  அன்று  மதரஸா மாணவ,மாணவிகளுக்காக தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது,இதில் ** மாணவர்கள் பெற வேண்டிய படிப்பினைகள்**என்ற தலைப்பில் சகோ.முஹம்மது சலீம் அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

தர்பியா நிகழ்ச்சி - பெரியகடைவீதி கிளை

திருப்பூர் மாவட்டம், பெரியகடைவீதி கிளையின் சார்பாக 25-12-2016  அன்று   தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது,இதில் ** திருக்குர்ஆனை சிந்தித்தல்**என்ற தலைப்பில் சகோ.அப்துர் ரஹ்மான் அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - வாவிபாளையம்

குர்ஆன் வகுப்பு : TNTJ திருப்பூர்  மாவட்டம் ,வாவிபாளையம்,படையப்பா நகர் கிளை சார்பாக 25-12-2016 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ-ஈஸா  அவர்கள் "நேரத்தை எப்படி செலவிடுவது " என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


குர்ஆன் வகுப்பு : TNTJ திருப்பூர்  மாவட்டம் ,உடுமலை கிளை சார்பாக 25-12-2016 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ-முஹம்மது அலி ஜின்னா  அவர்கள் "சைத்தானைப் பின்பற்றினால்? " என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை


குர்ஆன் வகுப்பு : TNTJ திருப்பூர்  மாவட்டம் ,யாசின்பாபு நகர் கிளை சார்பாக 25-12-2016 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ-சிகாபுதீன்  அவர்கள் "விளங்கும் திரன் உள்ள மனிதன் " என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை

குர்ஆன் வகுப்பு : TNTJ திருப்பூர்  மாவட்டம் ,தாராபுரம் கிளை சார்பாக 25-12-2016 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ-சுலைமான் அவர்கள் "மனிதன் குரங்கில் இருந்து வந்தானா" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்

மர்கஸ் பயான் நிகழ்ச்சி - G.K கார்டன் கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம், G.K கார்டன் கிளையின் சார்பாக 24-12-2016 அன்று  மஃரிப் தொழுகைக்கு பிறகு மர்கஸ் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,இதில் **உள்ளத்தை அல்லாஹ் மட்டுமே  அறிவான்** என்ற தலைப்பில் சகோ-M.அப்துல் ஹமீது அவர்கள் உரைநிகழ்த்தினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்.

மர்கஸ் பயான் நிகழ்ச்சி - G.K கார்டன் கிளை

TNTJ திருப்பூர் மாவட்டம், G.K கார்டன் கிளையின் சார்பாக 23-12-2016 அன்று  மஃரிப் தொழுகைக்கு பிறகு மர்கஸ் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,இதில் **ஒரே நேரத்தில்அனைத்தையும் கேட்கும் திறன் அல்லாஹ்விற் மட்டுமே உள்ளது** என்ற தலைப்பில் சகோ-M.அப்துல் ஹமீது அவர்கள் உரைநிகழ்த்தினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்.

பெண்கள் பயான் நிகழ்ச்சி - உடுமலை கிளை

TNTJ திருப்பூர் மாவட்டம்உடுமலை கிளையின் சார்பாக 24-12-2016 அன்று  பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,இதில் **குர்ஆனின் சிறப்புகள்** என்ற தலைப்பில் சகோதரி-அர்ஷிதா அவர்கள் உரைநிகழ்த்தினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


குர்ஆன் வகுப்பு : TNTJ  திருப்பூர்  மாவட்டம் ,உடுமலை கிளை சார்பாக 24-12-2016 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.முஹம்மது அலி ஜின்னா அவர்கள் "மலக்குகள்- ஜின்கள்" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை

குர்ஆன் வகுப்பு : TNTJ  திருப்பூர்  மாவட்டம் ,யாசின்பாபு நகர் கிளை சார்பாக 24-12-2016 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.சிகாபுதீன் அவர்கள் "மனிதனின் உண்மையான இருப்பிடம்" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளை சார்பாக 24/12/2016  அன்று பஜ்ர் தொழுகைக்குப் பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் அத்தியாயம் 32 :7முதல்10 வரை உள்ள  வசனங்கள் வாசிக்கப்பட்டு அதற்க்கான விளக்கமளிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ் 

Thursday 29 December 2016

பிறமத தாவா - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம்.தாராபுரம் கிளை சார்பாக,23/12/2016 (வெள்ளி)அன்று தாராபுரம் அருகாமையில் உள்ள தளவாய்பட்டினத்தை சேர்ந்த சுமதி அவர்களிடத்தில் இறைவன் ஒருவன்தான் என்று தாவா செய்து மனிதனுக்கேற்ற மார்க்கம் புத்தகம் மற்றும் திருக்குர்ஆன் வழங்கப்பட்டது.

தர்பியா நிகழ்ச்சி - மங்கலம்R.P.நகர்

TNTJ R.P நகர் கிளை சார்பாக 19/12/16 அன்று மங்கலம் தவ்ஹீத் பள்ளியில் நிர்வாகிகளுக்கான தர்பியா நடைபெற்றது.இதில் சகோ.யாஸர் அரபாத் அவர்கள் "தொழுகையில் விரலசைத்தல் சட்டம்"  என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.

பெண்கள் பயான் - ஆண்டிய கவுண்டனூர்

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்,  ஆண்டியகவுண்டணூர் கிளையில்        23-12-2016   வெள்ளி அன்று மாலை  6.30  மணிக்கு  'பெணகள் பயான்' நடைபெற்றது.             உரை  சகோதரி -  முபீனா.  தலைப்பு- "இவ்வுலகம் நிரந்தரமல்ல" என்ற தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்.

இதர சேவைகள் - கோம்பைத்தோட்டம் கிளை

தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத். கோம்பைத்தோட்டம் கிளையின் சாரபாக '"முஹம்மது ரஸுலுல்லாஹ்"'மாவட்ட மாநாட்டிற்காக 150 உண்டியல் வசூல் செய்து கோம்பைத்தோட்டம் மாநாடு விளம்பரங்கள் செய்த செலவு போக மீதி  இருப்புத்தொகையான ரூ.8430 ரூபாயை மாவட்டம் செய்த வேலையின் ரூ.2,50,000 கடனாக வாங்கினார்கள் அதற்காக கோம்பத்தோட்டம்  கிளையின் மீதி இருப்புத்தொகையான ரூ,8430,ரூபாயை மாவட்டத்தின் கடனுக்காக கொடுத்து. மீதமிருக்கும் ரசீது புத்தகத்தையும்  கொடுக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!!!!

ஆலோசனை கூட்டம் - கோம்பைத்தோட்டம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், கோம்பைத்தோட்டம் கிளையின் ஆலோசனைக்கூட்டம் 23/12/2016 வியாழக்கிழமை  அன்று  நடைபெற்றது .அல்ஹம்துலில்லாஹ்!!!!

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை


குர்ஆன் வகுப்பு : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளை மஸ்ஜிதுத் தக்வா பள்ளியில்  23.12.16 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.ஜாஹீர் அப்பாஸ் அவர்கள் "நூஹ் நபி இட்டுக்கட்டினார்களா??" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளை சார்பாக கிளை மர்கஸில் 23/12/16 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு   நடைபெற்றது.இதில்"மறுமையும் ,இறைமறுப்போரும்!" எனும் தலைப்பில் சகோ-முஹம்மது அலி ஜின்னா அவர்கள் விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - காலேஜ்ரோடு கிளை

TNTJ திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை சார்பாக கிளை மர்கஸில் 23/12/16 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு   நடைபெற்றது.இதில்"நேர்வழி பெற்றோரும் நிரந்தர அமல்களும்!" எனும் தலைப்பில் சகோ-இம்ரான்கான் அவர்கள் விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்...

Wednesday 28 December 2016

மர்கஸ் பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை

TNTJ திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை சார்பாக கிளை மர்கஸில் 22/12/16 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு நபிமொழி எனும் நிகழ்ச்சியில்"அல்லாஹ்வின் தூதர்(ஸல்) கற்றுத்தந்த வெட்கம் ஈமானின் ஒரு பகுதி" எனும் தலைப்பில் சகோ-இம்ரான்கான் அவர்கள் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்...

பிறமத தாவா - காலேஜ்ரோடு கிளை

TNTJ திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பாக 21/12/16அன்று இடுவாய் பகுதியைச் சேர்ந்த கிறித்தவ சகோதரர்கள் சூர்யா,பாலு ஆகிய  சகோதரர்களிடம் கிறித்தவம் குறித்தும் கிறித்தவத்திற்கும் ஈசா(அலை) (ஏசுவிற்கும்)எந்த சம்பந்தமுமில்லை என்பது குறித்தும் பைபிள் இறைவேதமில்லை என்பது குறித்தும் பைபிளின்  ஆதாரங்களுடன் விளக்கப்பட்டது.ஓறிறைக் கொள்கை குறித்தும் தாஃவா செய்து திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கப்பட்டது இதற்கு முன்பு பைபிளில் நபிகள் நாயகம்,இயேசு இறைமகனா,இதுதான்பைபிள் ஆகிய நூல்கள் வழங்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்...

தெருமுனைபிரச்சாரம் - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையின் சார்பாக 22-12-2016 அன்று  தெருமுனைபிரச்சாரம் நிகழ்ச்சி நடைபெற்றது,இதில் **இணைவைப்பை ஒழிப்போம், சுவனம் செல்வோம்** என்ற தலைப்பில் சகோ- பஜுலுல்லாஹ் அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

நபிவழி அடிப்படையில் ஜும்ஆ தொழுகை ஆலோசனை கூட்டம் - திருப்பூர் மாவட்டம்

TNTJ திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தின்  சார்பாக 21-12-2016  அன்று  மஃரிப் தொழுகைக்கு பிறகு  காதர்பேட்டை பகுதியில்  இன்ஷா அல்லாஹ் நபிவழி அடிப்படையில்  ஜும்ஆ  தொழுகை ஆரம்பிப்பது சம்பந்தமாக ஆலோசனைக்கூட்டம்  நடைபெற்றது.அல்ஹம்துலில்லாஹ்.  மாவட்ட பொருளாளர் சகோ. அப்துர்ரஹ்மான்  நன்மையை ஏவுவோம். தீமையை தடுப்போம் எனும் தலைப்பில்  உரை நிகழ்த்தினார்.