Thursday 29 December 2016

பிறமத தாவா - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம்.தாராபுரம் கிளை சார்பாக,23/12/2016 (வெள்ளி)அன்று தாராபுரம் அருகாமையில் உள்ள தளவாய்பட்டினத்தை சேர்ந்த சுமதி அவர்களிடத்தில் இறைவன் ஒருவன்தான் என்று தாவா செய்து மனிதனுக்கேற்ற மார்க்கம் புத்தகம் மற்றும் திருக்குர்ஆன் வழங்கப்பட்டது.