Thursday 18 December 2014

வடுகன்காளிபாளையம் கிளை சார்பாக பெண்கள் பயான்..

திருப்பூர் மாவட்டம் வடுகன் காளிபாளையம் கிளையின் சார்பாக 14-12-2014 அன்று பெண்கள்  பயான் அஸர் தொழுகைக்குப் பின் கிளை மர்கசில் நடைபெற்றது. இதில் சகோதரி ரஹ்மத்நிஷா அவர்கள்  “ இறையச்சம் “ என்ற தலைப்பில் உரையாற்றினார் இதில் அதிகமான சகோதரிகள் கலந்துகொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்...

உடுமலை கிளை சார்பாக பெண்கள் பயான் - 16.12.14


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம்  உடுமலை கிளை சார்பில் 16.12.2014 அன்று பெண்கள்பயான்  நடைபெற்றது. இதில், சகோதரி. நிஷாரா அவர்கள்  "நாவைப் பேணுவோம் " என்ற தலைப்பிலும்,  சகோதரி. ஆபிதா அவர்கள்  "சொர்க்கத்தை கடமையாக்கும் நான்கு விஷயங்கள் " என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்...

கோம்பைத் தோட்டம் கிளையின் சார்பாக தெருமுனைப் பிரச்சாரம்

திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளையின் சார்பாக 15/12/14 அன்று ஜம்ஜம் நகர் பகுதியில் தெருமுனை பிரச்சாரம் நடத்தப்பட்டது. இதில் சகோ; பஷீர் அலி அவர்கள் ஸபர் மாதம் பீடை மாதமா என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்..

மங்கலம் கிளை சார்பாக தனிநபர் தாஃவா ..

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 14-12-2014 அன்று  இஸ்லாத்தைச் சேர்ந்த ஒரு சகோதரருக்கு ஏகத்துவ கொள்கை குறித்து தாவா செய்யப்பட்டது. மேலும் அவர் கேட்ட கேள்விகளுக்கு விளக்கமளிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

தொழுகை குறித்து சகோதரர்களுக்கு தாஃவா - மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 14-12-2014 அன்று மாலை  இஸ்லாமிய சகோதரர்களுக்கு தொழுகையின் அவசியம் குறித்து தாவா செய்யப்பட்டது . அல்ஹம்துலில்லாஹ்...

பிறமத சகோதரருக்கு தாஃவா - கோல்டன் டவர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 14-12-2014 அன்று மாட்டிற்கு கயிறு மந்திரிப்பதற்காக வந்த முதியவரிடம் இஸ்லாம் குறித்து தஃவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

கோல்டன் டவர் கிளை சார்பாக பிறமத சகோதரிக்கு தாஃவா...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 14-12-2014 அன்று ஜோசியம் பார்க்க வந்த ஜோசியக்காரி இடம் இஸ்லாம் குறித்து தஃவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

தொழுகை குறித்து தாஃவா - கோல்டன் டவர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளை மாணவரணியின் சார்பாக 14-12-2014 அன்று தொழுகையின் அவசியம் குறித்து சிராஜ் என்ற சகோதரரிடம் தனி நபர் தஃவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

தனிநபர் தாஃவா - கோல்டன் டவர் கிளை சார்பாக

திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளை மாணவரணியின் சார்பாக 14-12-2014 அன்று தொழுகையின் அவசியம் குறித்து கைசர் என்ற சகோதரரிடம் தனி நபர் தஃவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

14.12.14 ஆம் தேதி தனிநபர் தாஃவா - கோல்டன் டவர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளை மாணவரணியின் சார்பாக 14-12-2014 அன்று தொழுகையின் அவசியம் குறித்து அபூபக்கர் என்ற சகோதரரிடம் தனி நபர் தஃவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

கோல்டன் டவர் கிளை தனிநபர் தாஃவா ....

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளை மாணவரணியின் சார்பாக 14-12-2014 அன்று தொழுகையின் அவசியம் குறித்து ரியாஸ் என்ற சகோதரரிடம் தனி நபர் தஃவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்..

கோல்டன் டவர் கிளை மூலம் தனிநபர் தாஃவா...

திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளை மாணவரணியின் சார்பாக 14-12-2014 அன்று தொழுகையின் அவசியம் குறித்து முஹம்மது ரியாஜ் என்ற சகோதரரிடம் தனி நபர் தஃவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

14.12.14 அன்று தனிநபர் தாஃவா - கோல்டன் டவர் கிளை

திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளை மாணவரணியின் சார்பாக 14-12-2014 அன்று தொழுகையின் அவசியம் குறித்து அப்துல்லாஹ் என்ற சகோதரரிடம் தனி நபர் தஃவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

கோல்டன் டவர் கிளை சார்பாக தனிநபர் தாஃவா

திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளை மாணவரணியின் சார்பாக 14-12-2014 அன்று தொழுகையின் அவசியம் குறித்து ஹிஸாம் என்ற சகோதரரிடம் தனி நபர் தஃவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

தனிநபர் தாஃவா - கோல்டன் டவர் கிளை சார்பாக...

திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளை மாணவரணியின் சார்பாக 14-12-2014 அன்று தொழுகையின் அவசியம் குறித்து அஸாருதீன் என்ற சகோதரரிடம் தனி நபர் தஃவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

மாணவரணி சார்பாக தெருமுனைப் பிரச்சாரம் - மங்கலம் கிளை

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 14-12-2014 அன்று மஃக்ரிபிற்க்குப் பின் புர்காடு பகுதியில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது . இதில் சகோ : அன்சர் கான் இஸ்லாத்தில் இன்றைய இளைஞர்களின் நிலை என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். இதில் பள்ளி மாணவர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்...

மாணவர்களுக்கு பேச்சு பயிற்சி வகுப்பு - மங்கலம் கிளை சார்பாக...

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மாணவரணி சார்பாக 14.12.14 ஞாயிற்றுக் கிழமை தவ்ஹீத் மர்கஸில் வைத்து பேச்சாளர் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இவ்வகுப்பில் 13 மாணவர்கள் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினர். மங்கலம் கிளையின் தலைவர் : ஹனீப் அவர்களின் தலைமையில் நடைபெற்றது . இதில் சகோ :அன்சர் கான் மாணவர்களுக்கு பயிற்சி அளித்தார் . அல்ஹம்துலில்லாஹ்...

பேச்சாளர் பயிற்சி நிறைவு நிகழ்ச்சி - மங்கலம் கிளை சார்பாக...

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக பெண்களுக்கான பேச்சாளர் பயிற்சியின் நிறைவு நிகழ்ச்சி 7-12-2014 அன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பேச்சாளர் தேர்வு நடைபெற்றது. பேச்சாளர்களின் பயான் நிகழ்ச்சி மற்றும் கும்பகோணம் பெண்கள் கல்லூரி ஆசிரியர் சகோ : ஜாபர் அவர்களின் சிறப்புரையும் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் 50 க்கும் மேற்ப்பட்ட பெண்கள் மற்றும் மதரஸா மாணவிகள்  கலந்து கொண்டனர். . அல்ஹம்துலில்லாஹ்... 

மங்கலம் கிளை சார்பாக நிதியுதவி ரூ.3200

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக   11-12-2014 அன்று காங்கயம் கிளைக்கு ஜூம்ஆ வசூல் செய்யப்பட்டு நிதி உதவியாக ரூபாய் 3200 காங்கயம் கிளை நிர்வாகியிடம் ஒப்படைக்கப்பட்டது . அல்ஹம்துலில்லாஹ்...

மகளிர் சுய உதவி குழுவிற்கு எதிராக பெண்கள் குழு தாஃவா - மங்கலம் கிளை

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக   11-12-2014 அன்று  பெண்கள் குழு தாவா சார்பாக வட்டி அடிப்படையில் செயல்படும் மகளிர் சுய உதவி குழுவிற்கு எதிராக வட்டி ஓர் வன்கொடுமை என்ற தலைப்பில் கிடந்குத்தோட்டம் 2 வது வீதியில் வீடு வீடாக சென்று நோட்டீஸ் கொடுத்து தாவா செய்யப்பட்டது . அல்ஹம்துலில்லாஹ்...