Thursday 18 December 2014

மாணவர்களுக்கு பேச்சு பயிற்சி வகுப்பு - மங்கலம் கிளை சார்பாக...

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மாணவரணி சார்பாக 14.12.14 ஞாயிற்றுக் கிழமை தவ்ஹீத் மர்கஸில் வைத்து பேச்சாளர் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இவ்வகுப்பில் 13 மாணவர்கள் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினர். மங்கலம் கிளையின் தலைவர் : ஹனீப் அவர்களின் தலைமையில் நடைபெற்றது . இதில் சகோ :அன்சர் கான் மாணவர்களுக்கு பயிற்சி அளித்தார் . அல்ஹம்துலில்லாஹ்...