Thursday 18 December 2014

வடுகன்காளிபாளையம் கிளை சார்பாக பெண்கள் பயான்..

திருப்பூர் மாவட்டம் வடுகன் காளிபாளையம் கிளையின் சார்பாக 14-12-2014 அன்று பெண்கள்  பயான் அஸர் தொழுகைக்குப் பின் கிளை மர்கசில் நடைபெற்றது. இதில் சகோதரி ரஹ்மத்நிஷா அவர்கள்  “ இறையச்சம் “ என்ற தலைப்பில் உரையாற்றினார் இதில் அதிகமான சகோதரிகள் கலந்துகொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்...