Thursday 18 December 2014

உடுமலை கிளை சார்பாக பெண்கள் பயான் - 16.12.14


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம்  உடுமலை கிளை சார்பில் 16.12.2014 அன்று பெண்கள்பயான்  நடைபெற்றது. இதில், சகோதரி. நிஷாரா அவர்கள்  "நாவைப் பேணுவோம் " என்ற தலைப்பிலும்,  சகோதரி. ஆபிதா அவர்கள்  "சொர்க்கத்தை கடமையாக்கும் நான்கு விஷயங்கள் " என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்...