Wednesday 17 September 2014

மாணவிகளுக்கு அரபி பயிற்சி வகுப்பு - மங்கலம் கிளை

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக  16-9-2014 அன்று மதியம் 2 மணி முதல் 3 மணி வரை பெண்களுக்கான அரபி இலக்கண  வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ. அன்சர்கான் மாணவிகளுக்கு பயிற்சி அளித்தார். இதில், 12 சகோதரிகள் கலந்து கொண்டார்கள். திருப்பூர் மாவட்டத்தின் பிற பகுதிகளில் இருந்தும் சகோதரிகள் இந்த வகுப்பில் கலந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விரும்பும் சகோதரிகளும் அல்ஹம்துலில்லாஹ்...

இரு கயிறுகள் அகற்றம் - மங்கலம கிளை...

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக  16-9-2014 அன்று ஒரு சகோதரிக்கு இஸ்லாம் குறித்து தாவா செய்யப்பட்டு அவர் அணிந்திருந்த இணைவைப்பு கயிறுகள் அகற்றப்பட்டது . அல்ஹம்துலில்லாஹ்...