Thursday 27 July 2017

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக 19/07/2017 அன்று பஜ்ர் தொழுகைக்குபின் பயான் நடைபெற்றது சகோ முஹம்மது தவ்ஃபீக் அவர்கள(தொழுகையில்)(முனாபீக் தன்மைகளை ) பற்றி விளக்கமளித்து உரையாற்றினார் ( அல்ஹம்துலில்லாஹ்)              

         

அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக /19/07/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பின்  அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு   நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ்

"தினம் ஒரு நபி மொழி" பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பாக 18/07/17அன்று கிளை  மர்கஸில் மஃரிப் தொழுகைக்குப் பிறகு "தினம் ஒரு நபி மொழி"எனும் நிகழ்ச்சியில் "ஒளூவின் சட்டங்களும்,அறியாமையும்"எனும் தலைப்பில் சகோ-சஜ்ஜாத் அவர்கள் உரையாற்றினார் அல்ஹம்துலில்லாஹ்.

..

"அறிவும்,அமலும்" நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பாக 19/07/17அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு"அறிவும்,அமலும்" நிகழ்ச்சியில் "வஹீயை  மட்டுமே பின்பற்ற வேண்டும்    எனும் தலைப்பில்   சகோ-சஜ்ஜாத் அவர்கள் விளக்கமளித்தார்.அல்ஹம்துலில்லாஹ்...

அறிவும் அமலும் வகுப்பு - அலங்கியம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், அலங்கியம் கிளை மர்கஸில் 19-07-17 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு அறிவும் அமலும் வகுப்பு நடைபெற்றது..அல்ஹம்துலில்லாஹ்


பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 18/07/2017 அன்று இஷா தொழுகைக்குபின் பயான் நடைபெற்றது சகோ அபூபக்கர் சித்தீக்( ஸகாதி) அவர்கள்( இறைவனுக்குறிய இலக்கனம்) என்பதை பற்றி விளக்கமளித்து உரைநிகழ்த்தினார் ( அல்ஹம்துலில்லாஹ்)

தெருமுனைபிரச்சாரம் - அலங்கியம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், அலங்கியம் கிளை சார்பாகா18-7-2017அன்று மஃரிபுதொழுகைக்கு பிறகு தெருமுனைபிரச்சாரம்  நடைபெற்றது

தலைப்பு:இஜ்மா கியாஸ்
உரை:PJ அவர்கள்
 பேசிய உரை 
ஒலிபரப்பு செய்யபட்டது
*அல்ஹம்துலில்லாஹ்

பிறமத தாவா - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம்கிளையின் சார்பாக வேனு என்ற சகோதரக்கு குர்ஆன் மற்றும் மாமனிதர் நபிகள் நாயகம் புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.



கரும்பலகை தாஃவா - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக 18/07/2017 அன்று கரும்பலகை தாஃவா அல்குர் ஆன் வசனம் எழுதப்பட்டது ( அல்ஹம்துலில்லாஹ்)

பயான் நிகழ்ச்சி - காதர்பேட்டை கிளை


திருப்பூர் மாவட்டம் காதர்பேட்டை கிளையின் சார்பாக 18-07-2017 அன்று லுஹர் தொழுகைக்குப் பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சகோ-இம்ரான் அவர்கள் ஃபஜர் தொழுகை முக்கியதுவம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், MS நகர் கிளை சார்பாக 18-07-17 அன்று ஃபஜர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.

இதில்,சகோ. சிராஜ் அவர்கள் அல்லாஹ்வே உணவளிப்பவன் என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்

பெண்கள் பயான் - G.K கார்டன் கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம்,G.K கார்டன் கிளையின் சார்பாக 18-7-2017 அன்று  செவ்வாய்க்கிழமை   பெண்கள் பயான் நடைபெற்றது உரை ரஹ்மாத் .தலைப்பு .ரமளானுக்கு பிறகு நாம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்

இஸ்லாத்தை ஏற்றவர்கள் - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம் கிளை சார்பாக 18/07/17 அன்று மதியம் மாற்றுமத சகோதரர் ஆறுமுகசாமி அவர்களுக்கு இஸ்லாம் குறித்து தாவா செய்யப்பட்டது இறுதியாக  தூய இஸலாத்தை தன்வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார் அல்ஹம்துலில்லாஹ் தன் பெயர் ஆறுமுகசாமி என்பதை அப்துர் ரஹீம் என்று மாற்றிக்கொண்டார் ,அல்ஹம்துலில்லாஹ்


அறிவும் அமலும் பயிற்சி வகுப்பு - காங்கயம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், காங்கயம் கிளை மர்கஸில் 18-07-17 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு அறிவும் அமலும்இஸ்லாத்தின் பார்வையில் மத்ஹப்புகள்  வகுப்பு நடைபெற்றது..*அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - வடுகன்காளிபாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 18-7-2017 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ. சேக் பரீத் அவர்கள் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை

திருப்பூர் மாவட்டம் SV காலனி கிளையின் சார்பாக 18-7-2017 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடை பெற்றது.இதில் சகோதரர் M.பஷீர் அலி அவர்கள்   " பிர்அவ்ன் உடல் "எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்.அல்ஹம்துலில்லாஹ்!

தெருமுனைபிரச்சாரம் - பெரியகடைவீதி கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி கிளை சார்பாக 17-07-2018 அன்று இரவு 8:45 மணிக்கு தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது.

தலைப்பு :- எது இஸ்லாமிய திருமணம்
உரை :- பஷீர் அலி
அல்ஹம்துலில்லாஹ்.

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக 18/07/2017 அன்று பஜ்ர் தொழுகைக்குபின் பயான் நடைபெற்றது சகோ முஹம்மது தவ்ஃபீக் அவர்கள(தொழுகை)( பிறருக்கு கட்டுவதற்காக தொழுக கூடாது) என்பதனை குறித்து  விளக்கம் அழித்து உரையாற்றினார் ( அல்ஹம்துலில்லாஹ்)

அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக /18/07/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பின்  அறிவும்... அமலும் பயிர்ச்சி  வகுப்பு  நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம் SV காலனி கிளையின் சார்பாக 17-7-2017 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடை பெற்றது.இதில் சகோதரர் M.பஷீர் அலி அவர்கள்   " ஒன்று திரட்டப்படும் நாள்"எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்.அல்ஹம்துலில்லாஹ்!

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம் SV காலனி கிளையின் சார்பாக 16-7-2017 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடை பெற்றது.இதில் சகோதரர் M.பஷீர் அலி அவர்கள்   " இறை நம்பிக்கை"எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்.அல்ஹம்துலில்லாஹ்!

கரும்பலகை தாவா - மங்கலம் கிளை


 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம் கிளை சார்பாக 18/07/17 அன்று காலை கரும்பலகை  தாவா இரண்டு இடங்களில் செய்யப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்


குர்ஆன் பயிற்சி வகுப்பு - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம் கிளை சார்பாக 18/07/17 அன்று சுபுஹுக்கு பிறகு குர்ஆன் பயிற்சி வகுப்பு நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ்        

               

பயான் நிகழ்ச்சி - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம் கிளை சார்பாக 18/07/17 அன்று சுபுஹுக்கு பிறகு பயான் நடைபெற்றது அதில் சகோ அபூபக்கர் சித்திக் தினம் ஒரு நபி மொழி என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்

கரும்பலகை தாவா - G.K கார்டன் கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம், G.K கார்டன் கிளையின் சார்பாக 17.7.2017.அன்று கரும்பலகை தாவா பொது மக்கள் பார்வையில் படும்படி எழுதப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

அறிவும் அமலும் நல்லொழுக்கப்பயிற்சி - கோம்பைத்தோட்டம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக 18/07/2017 அன்று காலை பஜ்ர் தொழுகைக்கு பிறகு அறிவும் அமலும் நல்லொழுக்கப்பயிற்சி நடைப்பெற்றது...... 

அல்ஹம்துலில்லாஹ்.....

அறிவும் அமலும் வகுப்பு - உடுமலை கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளை மர்கஸில் 18-07-17 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு அறிவும் அமலும் வகுப்பு நடைபெற்றது..அல்ஹம்துலில்லாஹ்

அறிவும் அமலும் வகுப்பு - அலங்கியம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், அலங்கியம் கிளை மர்கஸில் 18-07-17 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு அறிவும் அமலும் வகுப்பு நடைபெற்றது..அல்ஹம்துலில்லாஹ்

"தினம் ஒரு நபி மொழி" பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை சார்பாக 17/07/17அன்று கிளை  மர்கஸில் மஃரிப் தொழுகைக்குப் பிறகு "தினம் ஒரு நபி மொழி"எனும் நிகழ்ச்சியில் "தொழுகைக்காக காத்திருப்பதின் நன்மைகள்"எனும் தலைப்பில் சகோ-சஜ்ஜாத் அவர்கள் உரையாற்றினார் அல்ஹம்துலில்லாஹ்...

இஸ்லாத்தை ஏற்றவர்கள் - காலேஜ்ரோடு கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், காலேஜ்ரோடு கிளை மர்கஸில் 17/07/17அன்று அஜீத் என்கிற பிறமத சகோதரர் சையத் அனு ஆக தூய இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டு தூய ஏகத்துவ கலிமாவை மொழிந்து இஸ்லாத்தில் இணைந்து கொண்டார் அல்ஹம்துலில்லாஹ் மேலும் இஸ்லாத்தை முழுமையாக அறிந்து கொள்வதற்காக ஆண் தாஃவா சென்டருக்கு செல்லவிருக்கிறார் அவருக்கு ஓரிறைக் கொள்கையை விளக்கி திருக்குர்ஆன் தமிழாக்கம் மனிதனுக்கேற்ற மார்க்கம் ஆகிய நூல்கள் வழங்கப்பட்டது,  அல்ஹம்துலில்லாஹ்

தெருமுனைபிரச்சாரம் - வெங்கடேஸ்வரா நகர் கிளை

தமிழ்நாடு  தவ்ஹீத் ஜமாஅத்,வெங்கடேஸ்வரா நகர் கிளை  சார்பாக 17/7/17 திங்கள்  இரவு 9.30 மணிக்கு தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.  தலைப்பு.   வரதட்சணை
உரை- சகோ அஜ்மீர் அப்துல்லாஹ்
இடம் - ரேணுகா நகர்                        

அவசர இரத்ததானம் - VSA நகர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம்  V.S.A நகர் கிளை  சார்பாக  ரேவதி மருத்துவமனையில்  O positve. இரத்தம்  1 யூனிட் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ப்ரவீன் என்ற மாற்று மத சகோதரரின் சிகிச்சைக்காக 17/07/17  அவசர  இரத்த தானம் வழங்கபட்டது. இரத்த தானம் வழங்கியவர் சகோதரர் சிராஜ் ,அல்ஹம்லில்லாஹ்

அவசர இரத்ததானம் - செரங்காடு கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளை  சார்பாக  ரேவதி மருத்துவமனையில்  O positve. இரத்தம்  1 யூனிட் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ப்ரவீன் என்ற மாற்று மத சகோதரரின் சிகிச்சைக்காக 17/07/17  அவசர  இரத்த தானம் வழங்கபட்டது. இரத்த தானம் வழங்கியவர் சகோதரர் ரஹ்மத்துல்லாஹ்.அல்ஹம்லில்லாஹ்

அவசர இரத்ததானம் - அனுப்பர்பாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம்,அனுப்பர்பாளையம் கிளை சார்பாக 17-07-2017 அன்று ரேவதி மருத்துவ மனையில் A negative அவசர இரத்ததானம் செய்யப்பட்டது..

பயான் நிகழ்ச்சி - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம் கிளை சார்பாக 17/07/17 அன்று மஃரிபுக்கு பிறகு பயான் நடைபெற்றது அதில் சகோ அபூபக்கர் சித்திக் தொழுகையின் சட்டம் என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்

பெண்கள் பயான் - M.S.நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம்  ms நகர்கிளையின் சார்பாக 16/7/17 அன்று பெண்கள் பயான் நடைப்பெற்றது. 
உரை: பஷீர் அலி
தலைப்பு: கொள்கையில் உறுதி
அல்ஹம்துலில்லாஹ்

கரும்பலகை தாஃவா - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக 17/07/2017 அன்று கரும் பலகை தாஃவா அல்குர் ஆன் வசனம் எழுதப்பட்டது ( அல்ஹம்துலில்லாஹ்)

தனிநபர் தாவா - இணைவைப்பு பொருள் அகற்றம் - மங்கலம் கிளை


1.  தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம் கிளை சார்பாக 17/07/17 அன்று தனிநபர் தாவா செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்                        
2. தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம் கிளை சார்பாக 17/07/17 அன்று பேக்கிரியில் தாவா செய்து இணைவைப்பு பொருள் அகற்றப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - மங்கலம் கிளை


 தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம் கிளை சார்பாக 17/07/17 அன்று சுபுஹுக்கு பிறகு பயான் நடைபெற்றது இதில் சகோ அபூபக்கர் சித்திக் நபி ஸல் வாழ்க்கை வரலாறு என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார் ,அல்ஹம்துலில்லாஹ்

மருத்துவமனை தாவா - M.S.நகர் கிளை


1.திருப்பூர் மாவட்டம் MS நகர்கிளையின் சார்பாக 17-7-2017 அன்று   மாற்று மத சகோதரிக்கு  தாவா செய்யப்பட்டு மனிதனுக்கேற்ற மார்க்கம் என்ற நூல் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்                        


 2.திருப்பூர் மாவட்டம் MS நகர்கிளையின் சார்பாக 17-7-2017 அன்று   மாற்று மத சகோதரருக்கு  தாவா செய்யப்பட்டு மனிதனுக்கேற்ற மார்க்கம் என்ற நூல் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

அவசர இரத்ததானம் - M.S.நகர் கிளை

1.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், MSநகர் கிளை  சார்பாக  குமரன் மருத்துவமனையில்  O positve. இரத்தம்  1 யூனிட்  விமலா  என்ற மாற்று மத சகோதரியின் அறுவை சிகிச்சைக்காக  குமரன் மருத்துவமனையில் அன்று  17/07/17  அவசர  இரத்த தானம் வழங்கபட்டது.அல்ஹம்லில்லாஹ்                        

2.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், MSநகர் கிளை  சார்பாக  குமரன் மருத்துவமனையில்  O positve. இரத்தம்  1 யூனிட்  சதீஸ்  என்ற மாற்று மத சகோதரியின் அறுவை சிகிச்சைக்காக  குமரன் மருத்துவமனையில் அன்று  17/07/17  அவசர  இரத்த தானம் வழங்கபட்டது.அல்ஹம்லில்லாஹ்

பெரியவர்களுக்கான மக்தப் மதரஸா- காதர்பேட்டை கிளை


திருப்பூர் மாவட்டம் காதர்பேட்டை கிளையின் சார்பாக 17-07-2017 அன்று தொழுகைக்குப் பிறகு மதரசா   நடைபெற்றது இதில் சகோ-இம்ரான் அவர்கள் பாடம் நடத்தினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - காதர்பேட்டை கிளை


திருப்பூர் மாவட்டம் காதர்பேட்டை கிளையின் சார்பாக  17 -07-2017 அன்று லுஹர் தொழுகைக்குப் பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சகோ-இம்ரான் அவர்கள் போதுமென்ற மணம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்