Thursday 27 July 2017

தெருமுனைபிரச்சாரம் - வெங்கடேஸ்வரா நகர் கிளை

தமிழ்நாடு  தவ்ஹீத் ஜமாஅத்,வெங்கடேஸ்வரா நகர் கிளை  சார்பாக 17/7/17 திங்கள்  இரவு 9.30 மணிக்கு தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.  தலைப்பு.   வரதட்சணை
உரை- சகோ அஜ்மீர் அப்துல்லாஹ்
இடம் - ரேணுகா நகர்