Thursday 6 April 2017

பயான் நிகழ்ச்சி - மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், மங்கலம் கிளை சார்பாக 03/04/17 அன்று. மஃரிபுக்கு பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.  இதில் சகோ.அபூபக்கர்  சித்திக் அவர்கள் தொழுகை சட்டம் என்ற  தலைப்பில் உரைநிகழ்த்தினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

பெண்கள் பயான் - மங்கலம் கிளை


 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், மங்கலம் கிளை சார்பாக 03/04/17 அன்று , EB. லைன் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது, இதில் சகோ.ஃபாஸிலா அவர்கள் முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார்கள், அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் பயிற்சி வகுப்புகள் - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், மங்கலம் கிளை சார்பாக 03/04/17 அன்று சுபுஹுக்கு பிறகு குர்ஆன் பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது,

அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், மங்கலம் கிளை சார்பாக 03/04/17 அன்று சுபுஹுக்கு பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சகோ. அபூபக்கர் சித்திக் அவர்கள்** நபி ஸல் வாழ்க்கை வரலாறு **என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார்கள், அல்ஹம்துலில்லாஹ்      

                 

பெண்கள் பயான் - பெரியகடைவீதி கிளை

TNTJ திருப்பூர் மாவட்டம், பெரியகடைவீதி கிளையில் 02-04-2017 அன்று  பெண்கள் பயான் நடைபெற்றது ,இதில் சகோதரி- ரஹ்மத் (பல்லடம்) அவர்கள் முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்(ஸல்) என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்.

பிறமத தாவா - யாசின்பாபு நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையில் 03-04-2017 அன்று  மணி பிரகாஷ் என்ற பிறமத சகோதரருக்கு இஸ்லாம் குறித்து தாவா செய்து அல்லாஹ்வின் தூதரே அழகிய முன்மாதிரி புத்தகம் வழங்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

கிராம தாவா-திருக்குர்ஆன் இலவசம் நோட்டீஸ் விநியோகம் - யாசின்பாபு நகர் கிளை

கிராமப்புற தாவா :தமிழ்நாடு  தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக 03-04-2017 அன்று  காலி பாளையம் கிராமத்தில் ஆண்கள் ஒரு குழுவும் ,பெண்கள் இரண்டு குழுக்களாகவும் சென்று அப்பகுதிவாள் மக்களுக்கு இஸ்லாம் குறித்து ஒரு நபருக்கு 10நிமிடம்  தாவா செய்து திருக்குர்ஆன் இலவசம் நோட்டீஸ் விநியோகம்   செய்யப்பட்டது,மொத்தம்.35 நபர்களை சந்தித்து தாவா செய்யப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்





முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் ஸல் மாநாடு குழு தாவா - யாசின்பாபு நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக 02-04-2017 அன்று  பாத்திமா நகர்,பொன்லிங்கம் நகர்,ஆயிஷா நகர், பெண்கள் இரண்டு குழு சென்று அப்பகுதிவாழ்மக்களுக்கு முஹம்மது ரஸுலுல்லாஹ் மாநாடு குறித்து தாவா செய்து நோட்டீஸ் விநியோகம்  மற்றும்  அல்லாஹ்வின் தூதரே அழகிய முன்மாதிரி புத்தகம் 20 நபர்களுக்கு வழங்கி தாவா செய்யப்பட்டது மொத்தம்.42 நபர்களை சந்தித்து தாவா செய்யப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

மதுபான கடைகளை அகற்ற சமுதாயப்பணி - VSA நகர் கிளை

திருப்பூர்மாவட்டம், VSA நகர் கிளையின் சார்பாக  03-04-17 அன்று  VSA நகர் கிளையின் அருகில் மதுபான கடைகள் திறப்பது குறித்து அப்பகுதியில் செய்தி கேட்டதும் கடைகள் திறக்கமல் இருப்பதற்கு நல்லூர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது .அல்ஹம்துலில்லாஹ்

பிறமத தாவா - M.S.நகர் கிளை


பிறமத தாவா :தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளை சார்பாக 03-04-17 அன்று  பழனிச்சாமி என்ற பிறமத சகோதர்ருக்கு இஸ்லாம் தீவிரவாதத்தை ஆதரிக்காக அன்பை போதிக்கும் மார்க்கம் என்பது பற்றி தாவா செய்யப்பட்டது.மேலும் ,அவருக்கு மனிதனுக்கேற்ற மார்க்கம்புத்தகமும் அன்பளிப்பு வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளையில் 03-04-17 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில்,சகோ.சிராஜ் அவர்கள்   அனைவரையும் ஒன்றுதிரட்டுபவன்என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்

சமுதாய விழிப்புணர்வு தெருமுனைக்கூட்டம் - M.S.நகர் கிளை

தெருமுனைக்கூட்டம் :தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளையின் சார்பாக 02-04-17 அன்று மாலை சமுதாய விழிப்புணர்வு தெருமுனைக்கூட்டம் நடைபெற்றது.இதில் சகோ.சதாம் ஹூசேன் அவர்கள் சமூக தீமைகள் என்னும் தலைப்பிலும்,சகோ. தாவூத் கைசர் அவர்கள் பிறர் நலம் நாடும் இஸ்லாம் என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்..



பிறமத தாவா - M.S.நகர்

பிறமத  மக்களிடம் அழைப்பு பணி : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் MS நகர் கிளை சார்பாக 02-04-17 அன்று காலை    ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு 02-04-17 அன்று மாலை நடைபெறவுள்ள முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் (ஸல்) தெருமுனைக்கூட்டத்திற்கு Ms நகர் பகுதியிலுள்ள 300 க்கும் மேற்பட்ட பிறமத சகோதர்ர்களை சந்தித்து நோட்டீஸ் மூலம் அழைப்பு தரப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்

சிறப்பு ஆலோசனை கூட்டம் - M.S.நகர் கிளை


சிறப்பு ஆலோசனை கூட்டம் : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளை மர்க்கஸில் 02-04-17 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் மாநாடு  சம்பந்தமான தெருமுனைக்கூட்டம் பற்றிய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.அல்ஹம்துலில்லாஹ்

மர்கஸ் பயான் நிகழ்ச்சி - வடுகன்காளிபாளையம் கிளை

 TNTJ திருப்பூர் மாவட்டம்,வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக  02-04-17 அன்று மர்கஸ் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் சகோ- சேக்பரீத் அவர்கள் ஹிஜ்ரத் பயணம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

இணைவைப்பு பொருள் அகற்றம் - அனுப்பர்பாளையம் கிளை

இணைவைப்பு பொருள் அகற்றம் :T N T J திருப்பூர்  மாவட்டம்,அனுப்பர்பாளையம் கிளையின் சார்பில் 02-04-17 ஞாயிறு அன்று எதிர் வரும் ஏப்ரல் 16 முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் மாநாட்டிற்கு  அழைப்பு விடுத்த இடத்தில் பாபு என்ற இஸ்லாமிய சகோதரர் ஒருவருக்கு இணைவைப்பு கயிர் அகற்றப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

உணர்வு பத்திரிகை வினியோகம் - அனுப்பர்பாளையம் கிளை


T N T J திருப்பூர் மாவட்டம்,அனுப்பர்பாளையம் கிளையின் சார்பில் 02-04-17 ஞாயிறு அன்று எதிர் வரும் ஏப்ரல் 16 முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் மாநாட்டிற்கு  சுமார் 100 குடும்பங்களுக்கு இரண்டு குழுக்களாக சென்று அழைப்பு கொடுக்கப்பட்டது,இலவசமாக உணர்வு பத்திரிகை வினியோகம் செய்யப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

அறிவும் அமலும் எனும் "நல்லொழுக்கப்பயிற்சி" வகுப்பு - அனுப்பர்பாளையம் கிளை


T N T J திருப்பூர் மாவட்டம்,அனுப்பர்பாளையம் கிளையில் 02-04-17  ஞாயிறு பஜ்ர் தொழுகைக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.அதனைத் தொடர்ந்து அறிவும் அமலும் எனும் "நல்லொழுக்கப்பயிற்சி"  வகுப்பு நடைபெற்றது,நபிவழியில் தொழுகை சட்டங்கள் எனும் புத்தகத்தில்  உளுவில் மஸகு செய்வது எப்படி  விளக்கம் அளிக்கப்பட்டது,கலந்துகொண்டவர்கள்   7 நபர்கள்.அல்ஹம்துலில்லாஹ்

அறிவும் அமலும் எனும் "நல்லொழுக்கப்பயிற்சி" வகுப்பு - அனுப்பர்பாளையம் கிளை

T N T J திருப்பூர் மாவட்டம்,அனுப்பர்பாளையம் கிளையில் 02-04-17  ஞாயிறு பஜ்ர் தொழுகைக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.அதனைத் தொடர்ந்து அறிவும் அமலும் எனும் "நல்லொழுக்கப்பயிற்சி"  வகுப்பு நடைபெற்றது,நபிவழியில் தொழுகை சட்டங்கள் எனும் புத்தகத்தில் உளுவின் முக்கியத்துவம் என்ற பாடத்தை வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது,கலந்துகொண்டவர்கள்   11 நபர்கள்.அல்ஹம்துலில்லாஹ்

அறிவும் அமலும் எனும் "நல்லொழுக்கப்பயிற்சி" வகுப்பு - காங்கயம் கிளை

T N T J திருப்பூர் மாவட்டம்,காங்கயம் கிளையில் 03-04-17  அன்று பஜ்ர் தொழுகைக்குப்பின் அறிவும் அமலும் எனும் "நல்லொழுக்கப்பயிற்சி"  வகுப்பு நடைபெற்றது,நபித் தோழர்களும் நமது நிலையும் எனும் புத்தகத்தில் நபித் தோழர்கள் என்போர் யார்?என்ற பாடத்தை வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

அறிவும் அமலும் பயிற்சி வகுப்பு - இந்தியன் நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 03/04/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பின்  அறிவும்  அமலும் பயிற்சி  வகுப்பு நடை பெற்றது, இதில் கிளை நிர்வாகிகள்  மற்றும்  உறுப்பினர்கள் கலந்துகொன்டனர்  தொழுகையின்  சட்டம் பற்றி. பாடம் .நடத்த பட்டது,  அல்ஹம்துலில்லாஹ்,

முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் ஸல் மாநாடு கரும்பலகை தாவா - யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையில் 03-04-2017 அன்று முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் ஸல்  மாநாடு கரும்பலகை தாவா செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்


அறிவும்அமலும் நிகழ்வு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளை--03-04--17- அன்று அறிவும்அமலும் நிகழ்வு சுபுஹுக்கு பின் நடைபெற்றது, இதில்*8 பிராணிகள் வாய் வைத்த தண்ணீர் **என்ற தலைப்பில் சகோ- முஹம்மது அலி ஜின்னா அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

அறிவும் அமலும் எனும் "நல்லொழுக்கப்பயிற்சி" வகுப்பு - அவினாசி கிளை


திருப்பூர் மாவட்டம், அவினாசி கிளையின் சார்பாக 03-04-17 இன்று பஜ்ர் க்கு பிறகு அறிவும் அமலும் எனும் "நல்லொழுக்கப்பயிற்சி" வகுப்பு நடைப்பெற்றது, நபி வழி தொழுகை புத்தக்கத்தில் இன்று நிய்யத் எனும் எண்ணம் என்ற தலைப்பு வாசிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 03/04/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் சகோதரர்-முஹம்மது  சலீம் அவர்கள ( பாவங்களுக்கு பரிகாரம் பிரதானம் துவா)   என்ற தலைப்பில்  உறையாற்றினார்,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை


திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக  03-04-2017  அன்று     பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடை பெற்றது.இதில் சகோதரர்- சிஹாபுதீன் அவர்கள்   "அல்லாஹ்வின் எச்சரிக்கை" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்.அல்ஹம்துலில்லாஹ்    

                  

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம், SV காலனி கிளையின் சார்பாக   2-4-2017  அன்று     பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடை பெற்றது.இதில் சகோதரர் M.பஷீர் அலி அவர்கள்   "  பார்வைக்கு திரையிடுங்கள்" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்.அல்ஹம்துலில்லாஹ்    

                   

குர்ஆன் வகுப்பு - G.K கார்டன் கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம்,G.K கார்டன் கிளையின் சார்பாக 02-04 -17 அன்று பஜ்ர் தெழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில் சகோதரர்-அப்துல் ஹமீது அவர்கள் ** குர்ஆன் உடன் நபிவழி அவசியம்** என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள், அல்ஹம்துலில்லாஹ்

முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் ஸல் மாநாடு போஸ்டர் - அவினாசி கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம் , அவினாசி கிளையின் சார்பாக 02-04-17 மதியம், முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் ஸல் மாநாடு போஸ்டர்கள், புளியம்பட்டி பகுதியில் 3 போஸ்டர்கள் முக்கிய இடங்களில்  ஒட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.


முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் ஸல் மாநாடு நோட்டிஸ் விநியோகம் - அவினாசி கிளை

திருப்பூர் மாவட்டம்,அவினாசி கிளையின் சார்பாக 02-04-17 மதியம் 3மணியளவில், புளியம்பட்டி பகுதியில் வீடு மற்றும் கடைகளுக்கு சென்று நோட்டீஸ் கொடுத்து முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் ஸல் மாநாடு க்கு அழைப்பு கொடுத்து. மாநாடு ஏன்?எதற்கு? என்ற கருத்தையும் பதிவு செய்து, டோர் ஸ்டிக்கரையும் அவர்கள் அனுமதியோடு ஒட்டி வந்தோம். வர கூடிய நபர்களின் போன் நம்பர் வாங்கப்பட்டது.      அல்ஹம்துலில்லாஹ்.

திருக்குர்ஆன் தமிழாக்கம் இலவசமாக பெற்றுக்கொள்ள நோட்டீஸ் - யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக 02-04-2017 அன்று  மாற்று மத சகோதரருக்கு இஸ்லாம் குறித்து தாவா செய்யும் வகையில் திருக்குர்ஆன் தமிழாக்கம் இலவசமாக பெற நோட்டீஸ் 3000 அடிக்கப்பட்டது வினியோகம் செய்யப்பட்டு வருகின்றது.இதில் திருப்பூர் மாவட்டம் முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் ஸல் மாநாடு குறித்து விளம்பரம் செய்யப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்




இன்ஷாஅல்லாஹ் ஏப்ரல்-16 முஹம்மதுர் ரஸூலுல்லா ஸல் மாவட்ட மாநாடு