Thursday 6 April 2017

அறிவும்அமலும் நிகழ்வு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளை--03-04--17- அன்று அறிவும்அமலும் நிகழ்வு சுபுஹுக்கு பின் நடைபெற்றது, இதில்*8 பிராணிகள் வாய் வைத்த தண்ணீர் **என்ற தலைப்பில் சகோ- முஹம்மது அலி ஜின்னா அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்