Thursday 6 April 2017

பிறமத தாவா - M.S.நகர்

பிறமத  மக்களிடம் அழைப்பு பணி : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் MS நகர் கிளை சார்பாக 02-04-17 அன்று காலை    ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு 02-04-17 அன்று மாலை நடைபெறவுள்ள முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் (ஸல்) தெருமுனைக்கூட்டத்திற்கு Ms நகர் பகுதியிலுள்ள 300 க்கும் மேற்பட்ட பிறமத சகோதர்ர்களை சந்தித்து நோட்டீஸ் மூலம் அழைப்பு தரப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்