Thursday 6 April 2017

சமுதாய விழிப்புணர்வு தெருமுனைக்கூட்டம் - M.S.நகர் கிளை

தெருமுனைக்கூட்டம் :தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளையின் சார்பாக 02-04-17 அன்று மாலை சமுதாய விழிப்புணர்வு தெருமுனைக்கூட்டம் நடைபெற்றது.இதில் சகோ.சதாம் ஹூசேன் அவர்கள் சமூக தீமைகள் என்னும் தலைப்பிலும்,சகோ. தாவூத் கைசர் அவர்கள் பிறர் நலம் நாடும் இஸ்லாம் என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்..