Thursday 6 April 2017

திருக்குர்ஆன் தமிழாக்கம் இலவசமாக பெற்றுக்கொள்ள நோட்டீஸ் - யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக 02-04-2017 அன்று  மாற்று மத சகோதரருக்கு இஸ்லாம் குறித்து தாவா செய்யும் வகையில் திருக்குர்ஆன் தமிழாக்கம் இலவசமாக பெற நோட்டீஸ் 3000 அடிக்கப்பட்டது வினியோகம் செய்யப்பட்டு வருகின்றது.இதில் திருப்பூர் மாவட்டம் முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் ஸல் மாநாடு குறித்து விளம்பரம் செய்யப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்