Thursday 6 April 2017

முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் ஸல் மாநாடு குழு தாவா - யாசின்பாபு நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக 02-04-2017 அன்று  பாத்திமா நகர்,பொன்லிங்கம் நகர்,ஆயிஷா நகர், பெண்கள் இரண்டு குழு சென்று அப்பகுதிவாழ்மக்களுக்கு முஹம்மது ரஸுலுல்லாஹ் மாநாடு குறித்து தாவா செய்து நோட்டீஸ் விநியோகம்  மற்றும்  அல்லாஹ்வின் தூதரே அழகிய முன்மாதிரி புத்தகம் 20 நபர்களுக்கு வழங்கி தாவா செய்யப்பட்டது மொத்தம்.42 நபர்களை சந்தித்து தாவா செய்யப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்