Thursday 6 April 2017

அறிவும் அமலும் எனும் "நல்லொழுக்கப்பயிற்சி" வகுப்பு - அவினாசி கிளை


திருப்பூர் மாவட்டம், அவினாசி கிளையின் சார்பாக 03-04-17 இன்று பஜ்ர் க்கு பிறகு அறிவும் அமலும் எனும் "நல்லொழுக்கப்பயிற்சி" வகுப்பு நடைப்பெற்றது, நபி வழி தொழுகை புத்தக்கத்தில் இன்று நிய்யத் எனும் எண்ணம் என்ற தலைப்பு வாசிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.