Saturday 11 March 2017

இதர சேவைகள் - பெரியகடைவீதி கிளை

திருப்பூர் மாவட்டம், பெரியகடைவீதி கிளையின் சார்பாக 10-03-2017 அன்று இன்ஷா அல்லாஹ் எதிர் வரும் ஏப்ரல் -16 அன்று நடைபெறவிருக்கும் முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் (ஸல்) மாவட்ட மாநாடு சம்பந்தமாக சிறப்பு செயற்குழு கூட்டம் 12-03-2017 அன்று நடைபெற இருப்பதால்   ஜும்ஆவிற்கு வந்த ஆண்களுக்கும், பெண்களுக்கும் அழைப்பிதழ் கொடுக்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்.

சமுதாயப்பணி - காங்கயம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம் , காங்கயம் கிளை சார்பாக  10/03/17 அன்று 10 ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஆங்கிலம் சிறப்பு பயிற்சி இலவசமாக வழங்கப்பட்டுவருகிறது.அல்ஹம்துலில்லாஹ்.

கரும்பலகை தாவா - காங்கயம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், காங்கயம்  கிளையின் சார்பாக  10/03/2017 அன்று கரும்பலகை தாவா  கிளை போர்டில் எழுதப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்!!! 

கரும்பலகை தாவா - கோம்பைதோட்டம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், கோம்பைதோட்டம் கிளையின் சார்பாக  10/03/2017 அன்று கரும்பலகை தாவா 2 போர்டுகளில் எழுதப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்!!!

குழு தாவா - யாசின்பாபு நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், யாசின் பாபு நகர் கிளையின் சார்பாக 10-03-2017 அன்று  பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குழு தாவா நான்கு நபர்களுக்கு செய்து நபிவழி அடிப்படையில் நடைபெறும் ஜும்ஆவிற்கு அழைப்பு கொடுக்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்



கிளை ஆலோசனை கூட்டம் - திருப்பூர் மாவட்டம்

திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் இந்தியன் நகர் கிளை ஆலோசனை கூட்டம் 10/03/17  ஜும்ஆ தொழுகைக்கு பின் இந்தியன் நகர் மர்கஸில் மாவட்ட செயலாளர். ஜாஹிர் அப்பாஸ் தலைமையில் நடைபெற்றது.தாவா பணிகள் மற்றும் முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் (ஸல்) திருப்பூர் மாநாடு  பணிகளை வீரியமாக செயல்படுத்தவும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்                        

குர்ஆன் வகுப்பு - கணக்கம்பாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம்,கணக்கம்பாளையம் கிளையின் சார்பாக 10-03-2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் **3:104.105.106.107. வசனங்களுக்கு **  சகோ- அப்துர்ரஹ்மான் அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை


திருப்பூர் மாவட்டம்,யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக 10-03-2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் **ஆட்சி அதிகாரம் அவனுக்கே உரியது**என்ற தலைப்பில் சகோ- சிகாபுதீன் அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

முஹம்மதுர் ரசூலுல்லாஹ் மாநாடு கிளை சந்திப்பு - திருப்பூர் மாவட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம் சார்பாக 10-03-2017 அன்று  திருப்பூர் மாவட்ட தலைவர் -அப்துர்ரஹ்மான்,மாவட்ட துணை செயலாளர் அப்துர் ரஷீத் ஆகியோர்  தாராபுரம் கிளை நிர்வாகிகளை சந்தித்து "இன்ஷா அல்லாஹ் ஏப்ரல் -16  முஹம்மதுர் ரசூலுல்லாஹ்" மாநாடு பணிகளை வீரியப்படுத்துவது  சம்பந்தமாக கிளை நிர்வாகத்திற்கு ஆலோசனைகளை வழங்கினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்

மருத்துவ உதவி - அவினாசி கிளை

மருத்துவ உதவி :தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், அவினாசி கிளையின் சார்பாக 10-03-2016 அன்று   ஃபாத்திமா என்பவருக்கு மருத்துவ உதவியாக ரூபாய் 1500 வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

இஸ்லாமிய புக் ஸ்டால் - கோம்பைதோட்டம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், கோம்பைதோட்டம் கிளை சார்பாக 10/03/2017  அன்று கோம்பைதோட்டம் மஸ்ஜிதுரஹ்மான் பள்ளிவாசலில் ஜும்ஆ தொழுகைக்குப் பிறகு புக் ஸ்டால் போடப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

கிளை ஆலோசனை கூட்டம் - திருப்பூர் மாவட்டம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் சார்பாக பல்லடம் கிளை பொது ஆலோசனை கூட்டம் 10/03/17 அன்று ஜும்ஆ தொழுகைக்குப் பிறகு நடைபெற்றது, அதில் மாவட்ட துணை செயலாளர் அப்துர்ரஹ்மான் கலந்து கொண்டு இன்ஷா அல்லாஹ் ஏப்ரல் -16  முஹம்மதுர் ரசூலுல்லாஹ்(ஸல்) மாநாடு பணிகள் வீரியபடுத்துதல் மற்றும் தாவா பணிகளை வீரியமாக செய்ய தனிகுழுக்கள் அமைக்கப்பட்டு பணிகள் சம்மந்தமாக ஆலோசனைகள் வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.





ஆலோசனை கூட்டம் - தாராபுரம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் சார்பாக தாராபுரம் கிளை பொது ஆலோசனை கூட்டம் 10/03/17 அன்று ஜும்ஆ தொழுகைக்குப் பிறகு நடைபெற்றது, அதில் மாவட்ட தலைவர் அப்துர்ரஹ்மான்,மாவட்ட துணை செயலாளர் அப்துர் ரஷீத் கலந்து கொண்டு இன்ஷா அல்லாஹ் ஏப்ரல் -16  முஹம்மது ரசூலுல்லாஹ்(ஸல்) மாநாடு பணிகள் வீரியபடுத்துதல் சம்மந்தமாக ஆலோசனைகள் வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

மர்கஸ் பயான் நிகழ்ச்சி - வடுகன்காளிபாளையம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 09-03-2017 அன்று மர்கஸ் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,இதில்**(முஹம்மதுர்ரஸூலுல்லாஹ்) அகபா உடன்படிக்கை **என்ற தலைப்பில் சகோ-சேக் ஃபரீத் அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - அலங்கியம் கிளை

திருப்பூர் மாவட்டம், அலங்கியம் கிளையின் சார்பாக 10-03-2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,அல்ஹம்துலில்லாஹ்

ஆலோசனை கூட்டம் - கோம்பைத்தோட்டம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக  09/03/2017 அன்று ஆலோசனை கூட்டம்  நடைபெற்றது .இதில் கிளை தாவா பணிகளை வீரியப்படுத்துவது சம்பந்தமாக ஆலோசிக்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்!!!

உணர்வு போஸ்டர் - M.S.நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளை சார்பாக 10-03-17 அன்று உணர்வு நாளிதல் சம்பந்தமான போஸ்டர்கள் 5 முக்கிய இடங்களில் ஒட்டப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்..

குர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு - மங்கலம் கிளை

TNTJ திருப்பூர் மாவட்டம்,மங்கலம் கிளை சார்பாக 10/03/17_ அன்று சுபுஹ் தொழுகைக்குப்  பிறகு குர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது ,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை

திருப்பூர்  மாவட்டம் ,SV காலனி கிளை சார்பாக 10-03-2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.M. பஷீர் அலி அவர்கள் "  பாவங்களிலிருந்து விடுபடுங்கள்"என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - காங்கயம் கிளை

குர்ஆன் வகுப்பு :தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், காங்கயம்  கிளை மஸ்ஜிதுத் தக்வா பள்ளியில்  10-03-17 அன்று ஃபஜர்  தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில்"அல் பக்ரா"அத்தியாயம் 6-19 வசனங்கள் விளக்கமளிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - காங்கயம் கிளை

குர்ஆன் வகுப்பு :தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், காங்கயம்  கிளை மஸ்ஜிதுத் தக்வா பள்ளியில்  09-03-17 அன்று ஃபஜர்  தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில்"அல் பக்ரா"அத்தியாயம் 1-5 வசனங்கள் விளக்கமளிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

உணர்வு,ஏகத்துவம்,முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் (ஸல்) மாநாடு போஸ்டர் - பெரியகடைவீதி கிளை

திருப்பூர் மாவட்டம், பெரியகடைவீதி கிளை சார்பாக 09-03-2017 அன்று முக்கிய இடங்களில் உணர்வு போஸ்டர் 13,  ஏகத்துவம் போஸ்டர் 4, முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் (ஸல்) மாநாடு போஸ்டர் 10,  ஒட்டப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்

கிளை சந்திப்பு ஆலோசனை கூட்டம் - திருப்பூர் மாவட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம் சார்பாக   பெரியகடைவீதி கிளை சந்திப்பு ஆலோசனை கூட்டம் 09-03-17 அன்று இஷா தொழுகைக்குப்  பின், மாவட்ட துணை செயலாளர்  யாசர் அரபாத் அவர்கள் தலைமையில் கிளை மர்கஸில் நடைபெற்றது. இதில் இன்ஷாஅல்லாஹ் ஏப்ரல் 16  முஹம்மதுர் ரசூலுல்லாஹ் மாநாட்டுப்பணி பற்றியும், மாநாட்டிற்காக செய்ய வேண்டிய குறைந்தபட்ச செயல் திட்டம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. மாநாட்டு தாவா பணிகளை வீரியமாக செய்ய கிளை நிர்வாகிகள் உறுதியளித்தனர்கள்.  அல்ஹம்துலில்லாஹ்.

ஆலோசனை கூட்டம் - வெங்கடேஸ்வரா நகர் கிளை

திருப்பூர் மாவட்டம், வெங்கடேஸ்வரா நகர் கிளையின் 09-03-2017 அன்று  வாராந்திர பொது மசூரா வியாழன் இரவு 9 மணிக்கு நடைபெற்றது,"முஹம்மதுர்  ரசூலுல்லாஹ்  மாநாட்டை யொட்டி  தெருமுனைபிரச்சாரம்  திங்கள்,செவ்வாய்,புதன்,வியாழன் ஆகிய  நாட்களில் தொடர்ச்சியாக செய்வதாகவும்,மேலும் இன்ஷாஅல்லாஹ் வருகின்ற 19/3/17 ஞாயிறு மாலை  7 மணிக்கு  தெருமுனை கூட்டம் ஏற்பாடும் ஏப்ரல் முதல் வாரம்  மதரஸா  மாணவ, மாணவிகளின் "முஹம்மதுர்  ரசூலுல்லாஹ்  மாநாட்டை மக்களிடம்  எடுத்துறைக்கும்  பேரணியும்  நடத்த முடிவு செய்யப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்.

முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் மாநாடு,உணர்வு போஸ்டர் - வெங்கடேஸ்வரா நகர் கிளை

திருப்பூர் மாவட்டம், வெங்கடேஸ்வரா நகர் கிளையின்  சார்பாக 09-03-2017  சத்தியா நகர் பகுதியில்  15 முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் மாநாட்டு  போஸ்டர் ஒட்டப்பட்டது,  உணர்வு  10 போஸ்டர்  வெங்கடேஸ்வரா  நகர் சத்தியா நகரில் ஒட்டப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை

திருப்பூர்  மாவட்டம், SV காலனி கிளை சார்பாக 09-03-2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.M. பஷீர் அலி அவர்கள் "  அல்லாஹ்வையே சார்ந்திருங்கள்" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

பயான் பயிற்சி - மங்கலம் கிளை

TNTJ திருப்பூர் மாவட்டம்,மங்கலம் கிளை சார்பாக 09-03-2017  இஷாவிற்கு பிறகு பயான் பயிற்சி வகுப்பு நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ்

முஹம்மதுர் ரசூலுல்லாஹ் மாவட்ட மாநாட்டு ஸ்டிக்கர் - வெங்கடேஸ்வரா நகர் கிளை

திருப்பூர் மாவட்டம், வெங்கடேஸ்வரா நகர் கிளையின்  சார்பாக 09-03-2017 அன்று  "முஹம்மதுர் ரசூலுல்லாஹ்  மாவட்ட மாநாட்டு  ஸ்டிக்கர்  ஒட்டப்பட்டது  ,மேலும்  தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது,இதில்  மதரஸா மாணவி  சகோதரி -  ஆஷிகா அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ் 

மர்கஸ் பயான் நிகழ்ச்சி - மங்கலம் கிளை

TNTJ திருப்பூர் மாவட்டம்,மங்கலம்  கிளை சார்பாக 09/03/17_மஃரிப் தொழுகைக்குப் பிறகு மர்கஸ் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது ,அதில் சகோ.அபூபக்கர் சித்திக்  அவர்கள்** தொழுகையின் சட்டம்** என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார்கள், அல்ஹம்துலில்லாஹ்

"பெண்கள் தாவா குழு" ஆலோசனை கூட்டம் -M.S.நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,M.S.நகர் கிளை சார்பாக மஸ்ஜிதுத் தக்வா பள்ளியில் 09-03-17 அன்று முஹம்மதுர் ரசூலுல்லாஹ் மாநாடு சம்பந்தமாகவும்,தாவா பணியை விரீயப்படுத்துவது தொடர்பாகவும் "பெண்கள் தாவா குழு" சகோதரிகளின் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது..அல்ஹம்துலில்லாஹ்..

பிறமத தாவா - அலங்கியம் கிளை

TNTJ திருப்பூர் மாவட்டம்,அலங்கியம் கிளை சார்பாக 07-03-17 அன்று அலங்கியத்தில் சமையல் எரிவாயு விநியோகம் செய்யும் போது குறிப்பிட்ட விலைக்கு அதிகமாக பணம் வசூலிப்பதாக கிராம மக்கள் சார்பாக நமது ஜமாத்திடம் கோரிக்கை வைத்தனர்.இது சம்பந்தமாக,அலங்கியத்தில் உள்ள நமது கிளைக்கு வந்த டெலிவரி பாய்ஸ் இனி இதுபோன்ற தவறு நடக்காதென்றும்,அச்சிடப்பட்ட விலைக்கு அதிகமாக வசூலிக்கப்பட மாட்டாதென்றும் உறுதி அளித்தனர்கள்.வந்திருந்த அனைவருக்கும் முஸ்லிம் தீவிரவாதிகள்??? புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டது. ல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு-வடுகன்காளிபாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 09-03-2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் **மறுமை வாழ்க்கை**என்ற தலைப்பில் சகோ- ஷேக் ஃபரீத் அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

மர்கஸ் பயான் நிகழ்ச்சி - வடுகன்காளிபாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம்,வடுகன்காளிபாளையம் கிளை சார்பாக 08-03-17 அன்று மர்கஸ் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் சகோ -சேக்பரீத் அவர்கள் முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்.

பிறமத தாவா - M.S.நகர் கிளை


பிறமத தாவா :தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளை சார்பாக 09-03-17 அன்று காளியப்பன் என்ற பிறமத சகோதரிக்கு இஸ்லாம் தீவிரவாதத்தை ஆதரிக்காக அன்பை போதிக்கும் மார்க்கம் என்பது பற்றி தாவா செய்யப்பட்டது.மேலும் ,அவருக்கு "அர்த்தமுள்ள இஸ்லாம்" புத்தகம் வழங்கப்பட்டது..எப்ரல் 16 "முஹம்மது ரசூலுல்லாஹ்" மாநாட்டிற்கு அழைப்பு தரப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்

பிறமத தாவா - M.S.நகர் கிளை


பிறமத தாவா :தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளை சார்பாக 09-03-17 அன்று அனிதா என்ற பிறமத சகோதரிக்கு இஸ்லாம் தீவிரவாதத்தை ஆதரிக்காக அன்பை போதிக்கும் மார்க்கம் என்பது பற்றி தாவா செய்யப்பட்டது.மேலும் ,அவருக்கு "அர்த்தமுள்ள இஸ்லாம்" புத்தகம் வழங்கப்பட்டது..எப்ரல் 16 "முஹம்மது ரசூலுல்லாஹ்" மாநாட்டிற்கு அழைப்பு தரப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

பிறமத தாவா - M.S.நகர் கிளை


பிறமத தாவா :தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளை சார்பாக 09-03-17 அன்று பார்வதியம்மாள் என்ற பிறமத சகோதரிக்கு இஸ்லாம் தீவிரவாதத்தை ஆதரிக்காக அன்பை போதிக்கும் மார்க்கம் என்பது பற்றி தாவா செய்யப்பட்டது.மேலும் ,அவருக்கு "அர்த்தமுள்ள இஸ்லாம்" புத்தகம் வழங்கப்பட்டது..எப்ரல் 16 "முஹம்மது ரசூலுல்லாஹ்" மாநாட்டிற்கு அழைப்பு தரப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு - கோம்பைதோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம், கோம்பைதோட்டம் கிளையின் சார்பாக  09-03-2017 அன்று  ஆண்களுக்கான குர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு  நடத்தப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்....

          

குர்ஆன் வகுப்பு -M.S.நகர் கிளை


குர்ஆன் வகுப்பு :தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளையில் 09-03-17 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில்,சகோ.ஜாஹீர் அப்பாஸ் அவர்கள் " எந்த போக்கிடமும் இல்லாத நாள்" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.

.

குர்ஆன் பயிற்சி - மங்கலம் கிளை

TNTJ திருப்பூர் மாவட்டம்,மங்கலம் கிளை சார்பாக 09/03/17 சுபுஹ் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது,அல்ஹம்துலில்லாஹ.

மர்கஸ் பயான் நிகழ்ச்சி - மங்கலம் கிளை

TNTJ திருப்பூர் மாவட்டம்,மங்கலம் கிளை சார்பாக 09/03/17_சுபுஹ் தொழுகைக்குப் பிறகு மர்கஸ் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது, அதில் சகோ.அபூபக்கர் சித்திக் அவர்கள்  நபி( ஸல்) வரலாறு தலைப்பில் உரைநிகழ்த்தினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்( போட்டோ எடுக்கவில்லை)

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபுநகர் கிளை

திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக 09-03-2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் **தான தர்மம்**என்ற தலைப்பில் சகோ- சிகாபுதீன் அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

பிறமத தாவா - ராமமூர்த்தி நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,ராமமூர்த்தி நகர் கிளையின் சார்பாக பிறமத சகோதரர் ஒருவருக்கும் மேலும் ஒரு குடும்பத்தாருக்கும் இஸ்லாம் குறித்து தாவா செய்து உணர்வு வார இதழ் மற்றும் தலாக்கும் பொது சிவில் சட்டமும் என்ற புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்