Saturday 11 March 2017

பிறமத தாவா - M.S.நகர் கிளை


பிறமத தாவா :தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளை சார்பாக 09-03-17 அன்று காளியப்பன் என்ற பிறமத சகோதரிக்கு இஸ்லாம் தீவிரவாதத்தை ஆதரிக்காக அன்பை போதிக்கும் மார்க்கம் என்பது பற்றி தாவா செய்யப்பட்டது.மேலும் ,அவருக்கு "அர்த்தமுள்ள இஸ்லாம்" புத்தகம் வழங்கப்பட்டது..எப்ரல் 16 "முஹம்மது ரசூலுல்லாஹ்" மாநாட்டிற்கு அழைப்பு தரப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்