Saturday 11 March 2017

ஆலோசனை கூட்டம் - வெங்கடேஸ்வரா நகர் கிளை

திருப்பூர் மாவட்டம், வெங்கடேஸ்வரா நகர் கிளையின் 09-03-2017 அன்று  வாராந்திர பொது மசூரா வியாழன் இரவு 9 மணிக்கு நடைபெற்றது,"முஹம்மதுர்  ரசூலுல்லாஹ்  மாநாட்டை யொட்டி  தெருமுனைபிரச்சாரம்  திங்கள்,செவ்வாய்,புதன்,வியாழன் ஆகிய  நாட்களில் தொடர்ச்சியாக செய்வதாகவும்,மேலும் இன்ஷாஅல்லாஹ் வருகின்ற 19/3/17 ஞாயிறு மாலை  7 மணிக்கு  தெருமுனை கூட்டம் ஏற்பாடும் ஏப்ரல் முதல் வாரம்  மதரஸா  மாணவ, மாணவிகளின் "முஹம்மதுர்  ரசூலுல்லாஹ்  மாநாட்டை மக்களிடம்  எடுத்துறைக்கும்  பேரணியும்  நடத்த முடிவு செய்யப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்.