Thursday 28 August 2014

தொழுகை முறையை விளக்கும் பேனர் - எஸ்.வி.காலனி கிளை

திருப்பூர் மாவட்டம் எஸ்.வி. காலனி கிளை சார்பாக கடந்த 21.08.14 அன்று  தொழுகை செயல்முறை விளக்கும் வகையில் பேனர்  ஒன்று வைக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

ரூ.1500 வாழ்வாதார உதவி - அவினாசி கிளை

திருப்பூர் மாவட்டம் அவினாசி கிளை சார்பில் 22.08.14  அன்று ஒரு ஏழைச் சகோதரருக்கு ரூ.1500 வாழ்வாதார உதவி வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்..

மத்திய அரசைக் கண்டித்து 40 போஸ்டர்கள் - மங்கலம் கிளை

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 20.08.14  அன்று பாலஸ்தீனத்தில் நடைபெறும்  இன படுகொலைகள் சம்பந்தமாக மத்திய அரசை கண்டித்து மங்கலத்தின் முக்கிய பகுதிகளில் 40 போஸ்டர்கள்  ஒட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

சூனியம் குறித்து 2 பேனர்கள் - எஸ்.வி.காலனி கிளை

திருப்பூர் மாவட்டம் எஸ்.வி. காலனி கிளை சார்பாக கடந்த 21.08.14 அன்று சூனியம் குறித்து சவால் விடும் விதமாக இரண்டு பேனர்கள் வைக்கப்பட்டது.   அல்ஹம்துலில்லாஹ்...


ரூ.2300 மருத்துவ உதவி - எம்.எஸ்.நகர் கிளை சார்பாக...

திருப்பூர் மாவட்டம் எம்.எஸ். நகர் கிளை சார்பாக 23.08.14  அன்று சபானா பேகம் எனும் சிறுமிக்கு இதய அறுவை சிகிச்சைக்காக ரூ.2300 மருத்துவ உதவி வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

ரூ.1400 மருத்துவ உதவி - எம்.எஸ்.நகர் கிளை ....

 திருப்பூர் மாவட்டம் எம்.எஸ். நகர் கிளை சார்பாக 27.08.14  அன்று ஜலாவுதீன் என்ற ஏழைச் சகோதரருக்கு மருத்துவ உதவியாக ரூ.1400 வழங்கப்பட்டது. 
அல்ஹம்துலில்லாஹ்...

எம்.எஸ்.நகர் கிளை சார்பாக குர்ஆன் வகுப்பு ....

திருப்பூர் மாவட்டம் எம்.எஸ். நகர் கிளை சார்பாக 28.08.14  அன்று குர்ஆன் வகுப்பு  நடைபெற்றது. இதில், சகோ. ஜாஹிர் அப்பாஸ் அவர்கள் இறுதித் தூதர் எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...

தெருமுனைப் பிரச்சாரம் - வெங்கடேஸ்வரா நகர் கிளை


திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வரா நகர்  கிளை சார்பாக கடந்த 26.08.14  அன்று தெருமுனைப் பிரச்சாரம்  நடைபெற்றது. இதில், சகோ. பஷீ அலி அவர்கள் வரதட்சணை எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...

தெருமுனைப் பிரச்சாரம் - கோம்பைத் தோட்டம் கிளை சார்பாக...

திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம்  கிளையின் சார்பாக 26.08.14  அன்று ஜம்ஜம் நகர் பகுதியில் தெருமுனைப் பிரச்சாரம் நடத்தப்பட்டது. இதில், சகோ. முஹம்மது ஹுசைன்  அவர்கள் ரமலானுக்குப் பின் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...

அனுப்பர்பாளையம் கிளைக்கான புதிய அலுவலகம் திறப்பு ......

திருப்பூர் மாவட்டம் அனுப்பர் பாளையம் கிளை சார்பாக கடந்த 24.08.14 அன்று கிளைக்கான புதிய அலுவலகம் திறக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், சகோ. ஷஃபியுல்லாஹ் அவர்கள் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...

வாராந்திர பயான் நிகழ்ச்சி - அனுப்பர்பாளையம் கிளை சார்பாக...

திருப்பூர் மாவட்டம் அனுப்பர் பாளையம்  கிளை சார்பாக கடந்த 24.08.14 அன்று வாராந்திர பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், சகோ. ஷஃபியுல்லாஹ் அவர்கள்  பொருளாதாரம் எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...