Thursday 28 August 2014

அனுப்பர்பாளையம் கிளைக்கான புதிய அலுவலகம் திறப்பு ......

திருப்பூர் மாவட்டம் அனுப்பர் பாளையம் கிளை சார்பாக கடந்த 24.08.14 அன்று கிளைக்கான புதிய அலுவலகம் திறக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், சகோ. ஷஃபியுல்லாஹ் அவர்கள் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...