Thursday 28 August 2014

ரூ.1500 வாழ்வாதார உதவி - அவினாசி கிளை

திருப்பூர் மாவட்டம் அவினாசி கிளை சார்பில் 22.08.14  அன்று ஒரு ஏழைச் சகோதரருக்கு ரூ.1500 வாழ்வாதார உதவி வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்..