Thursday 22 May 2014

"பால் எவ்வாறு உற்பத்தி ஆகிறது?" _ஆண்டியகவுண்டனூர் கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் ஆண்டியகவுண்டனூர் கிளை சார்பாக 22.05.2014 அன்று சகோ.செய்யதுஇப்ராகிம் அவர்கள் "பால் எவ்வாறு உற்பத்தி ஆகிறது?"_257 எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்

"சமூகதீமைகள்" _கோம்பைத்தோட்டம் கிளைதெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பைத்தோட்டம் கிளை யின் சார்பாக 21.05.2014 அன்று  ராஜீவ்நகர் பகுதியில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது..
சகோ. சபியுல்லாஹ் அவர்கள் "சமூகதீமைகள்" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். ஏராளமான பொதுமக்கள் பயன்பெற்றனர்.... அல்ஹம்துலில்லாஹ்

"அல்லாஹுவிற்க்கு கடனா?" _உடுமலை கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை  கிளை  சார்பில் 22.05.2014 அன்று சகோ.அப்துல்லாஹ் அவர்கள் "அல்லாஹுவிற்க்கு கடனா?" 75" எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு  நடத்தினார்கள்.  சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

"உறவுகளுக்கு முன்னுரிமை" _ஆண்டியகவுண்டனூர் கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் ஆண்டியகவுண்டனூர் கிளை சார்பாக 22.05.2014 அன்று சகோ.செய்யதுஇப்ராகிம் அவர்கள் "உறவுகளுக்கு முன்னுரிமை" எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்

"பெண்களில் நபிமார்கள் இல்லாதது ஏன்?" _ஆண்டியகவுண்டனூர் கிளை குர்ஆன் வகுப்பு



 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் ஆண்டியகவுண்டனூர் கிளை சார்பாக 21.05.2014 அன்று சகோ.செய்யதுஇப்ராகிம் அவர்கள் "பெண்களில் நபிமார்கள் இல்லாதது ஏன்?" எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்