Thursday 22 May 2014

"சமூகதீமைகள்" _கோம்பைத்தோட்டம் கிளைதெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பைத்தோட்டம் கிளை யின் சார்பாக 21.05.2014 அன்று  ராஜீவ்நகர் பகுதியில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது..
சகோ. சபியுல்லாஹ் அவர்கள் "சமூகதீமைகள்" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். ஏராளமான பொதுமக்கள் பயன்பெற்றனர்.... அல்ஹம்துலில்லாஹ்