Friday 12 February 2016

பிறமத தாவா - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளை சார்பாக 12-02-16 (வெள்ளி) அன்று வேல்பாரி என்ற பிறமத சகோதரருக்கு இஸ்லாம் குறித்து தாவா செய்து,அவருக்கு  திருக்குர்ஆன் தமிழாக்கம் மற்றும் மனிதனுக்கேற்ற மார்க்கம் புத்தகம் வழங்கப்பட்டது......அல்ஹம்துலில்லாஹ்....

சிந்திக்க சில நொடிகள் பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம் ,காலேஜ்ரோடு கிளை மர்கஸில் 12-02-16 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு சிந்திக்க சில நொடிகள் பயான் நிகழ்ச்சியில் "இனியும் ஏமாறமாட்டோம்"எனும் தலைப்பில் சகோ-முஹம்மதுசலீம் அவர்கள் உரையாற்றினார்கள்......அல்ஹம்துலில்லாஹ்......

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை


திருப்பூர்  மாவட்டம், SV காலனி கிளையின் சார்பாக 12-02-16 (வெள்ளி) அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் சகோ:பஷீர் அலி அவர்கள்     " தீயோர் வழியை பின் பற்றாதீர்  "     என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை


திருப்பூர்  மாவட்டம், SV காலனி கிளையின் சார்பாக 11-02-16 (வியாழன்) அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் சகோ:பஷீர் அலி அவர்கள்     " ஷைத்தான்களின் வழி  "     என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை


திருப்பூர்  மாவட்டம், M.S.நகர் கிளையின் சார்பாக 12-02-16 (வெள்ளி) அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் சகோ:அப்துர் ரஹ்மான் அவர்கள்     " தடுக்கப்பட்டவற்றை ஆகுமானதாக்கி கொண்ட இஸ்ரவேலர்கள்  "     என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....

தினம் ஒரு தகவல் - பயான் நிகழ்ச்சி - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளை சார்பாக 12-02-16 அன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு தினம் ஒரு தகவல்  என்ற பயான் நிகழ்ச்சியில் "மறுமை நாளுக்கு முன் நிகழும் அடையாளங்களில்(யஃஜூஜ்,மஃஜூஜ் கூட்டத்தின் அழிவு)" என்ற தலைப்பில் சகோ:முஹம்மது சலீம் MISC அவர்கள் உரையாற்றினார்கள்....அல்ஹம்துலில்லாஹ்......

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை

திருப்பூர்  மாவட்டம்,உடுமலை கிளையின் சார்பாக  12-02-16 (வெள்ளி) அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில்  சகோ:முஹம்மது அலி ஜின்னா அவர்கள்  "யூசுப் நபியும் அவர் சகோதரர்களும" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்......

குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை

திருப்பூர்  மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக  12-02-16(வெள்ளி) அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில்  சகோ:முகமது சுலைமான் அவர்கள்  "இறைவனுக்கும் மனிதனுக்கும் இடையே இடைத்தரகர் தேவையில்லை" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்......

தெருமுனைபிரச்சாரம் - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளையின் சார்பாக 11-02-16 அன்று செரங்காடு சுன்னத் பள்ளி வீதியில் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது. இதில் இறைவனுக்கு உருவம் உண்டு என்ற தலைப்பில் சகோதரர்.அபூபக்கர் சித்திக் சஆதி  உரையாற்றினார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்....

தினம் ஒரு தகவல் - பயான் நிகழ்ச்சி - M.S.நகர் கிளை


திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளை சார்பாக 11-02-16 அன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு தினம் ஒரு தகவல்  என்ற பயான் நிகழ்ச்சியில் "மார்க்கத்தை திரித்து கூறும் மார்க்க அறிஞர்கள்" என்ற தலைப்பில் சகோ:அப்துர் ரஹ்மான் அவர்கள் உரையாற்றினார்கள்....அல்ஹம்துலில்லாஹ்......

தினம் ஒரு தகவல் - பயான் நிகழ்ச்சி - செரங்காடு கிளை


திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளை சார்பாக 11-02-16 அன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு தினம் ஒரு தகவல்  என்ற பயான் நிகழ்ச்சியில் "மறுமை நாளுக்கு முன் நிகழும் அடையாளங்களில்(யஃஜூஜ்,மஃஜூஜ் வருகை)" என்ற தலைப்பில் சகோ: முஹம்மது சலிம் MISC  அவர்கள் உரையாற்றினார்கள்....அல்ஹம்துலில்லாஹ்......

தினம் ஒரு தகவல் - பயான் நிகழ்ச்சி - M.S.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,M.S. நகர் கிளை சார்பாக 10-02-16 அன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு தினம் ஒரு தகவல்  என்ற பயான் நிகழ்ச்சியில் "பிற மதத்தவரை பின்பற்றுவோர்" என்ற தலைப்பில் சகோ: அப்துர் ரஹ்மான்  அவர்கள் உரையாற்றினார்கள்....அல்ஹம்துலில்லாஹ்......

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை

திருப்பூர்  மாவட்டம்,உடுமலை கிளையின் சார்பாக 11-02-16 (வியாழன்) அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் சகோ:முஹம்மது அலி ஜின்னா அவர்கள்     "  யாக்கூப் நபியின் நம்பிக்கை  "  என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை

திருப்பூர்  மாவட்டம், M.S.நகர் கிளையின் சார்பாக 11-02-16 (வியாழன்) அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் சகோ:அப்துர் ரஹ்மான் அவர்கள்     "  மனோ இச்சைக்கு ஏற்ப மார்க்கத்தை வளைப்போர்  "     என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை

திருப்பூர்  மாவட்டம், தாராபுரம் கிளையின் சார்பாக 11-02-16 (வியாழன்) அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் சகோ:முகமது சுலைமான் அவர்கள்    "காலையும் மாலையும் இறைவனிடத்தில் பாதுகாப்பு தேட வேண்டும்' என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....

தினம் ஒரு தகவல் - பயான் நிகழ்ச்சி - S.V.காலனி கிளை

திருப்பூர் மாவட்டம்,S.V.காலனி கிளை சார்பாக 10 -02-2016 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு  தினம் ஒரு தகவல் என்ற பயான் நிகழ்ச்சியில் இறைவனின் சூழ்ச்சியில் யாரும் தப்பிக்க முடியாது என்ற  தலைப்பில் சகோ.பஷீர் அலி அவர்கள் உரையாற்றினார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்.....

தெருமுனைபிரச்சாரம் - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை சார்பாக 10-02-16 அன்று ஸ்டேட் பாங்க் காலனி  பகுதியில்  தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது.இதில் "சீரழிக்கும்  பிப்'14"எனும் தலைப்பில் சகோ-முஹம்மதுசலீம் அவர்கள் உரையாற்றினார்கள்..... அல்ஹம்துலில்லாஹ்.....