Friday 12 February 2016

தினம் ஒரு தகவல் - பயான் நிகழ்ச்சி - M.S.நகர் கிளை


திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளை சார்பாக 11-02-16 அன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு தினம் ஒரு தகவல்  என்ற பயான் நிகழ்ச்சியில் "மார்க்கத்தை திரித்து கூறும் மார்க்க அறிஞர்கள்" என்ற தலைப்பில் சகோ:அப்துர் ரஹ்மான் அவர்கள் உரையாற்றினார்கள்....அல்ஹம்துலில்லாஹ்......