Friday 12 February 2016

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை


திருப்பூர்  மாவட்டம், M.S.நகர் கிளையின் சார்பாக 12-02-16 (வெள்ளி) அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் சகோ:அப்துர் ரஹ்மான் அவர்கள்     " தடுக்கப்பட்டவற்றை ஆகுமானதாக்கி கொண்ட இஸ்ரவேலர்கள்  "     என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....