Friday 12 February 2016

குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை

திருப்பூர்  மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக  12-02-16(வெள்ளி) அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில்  சகோ:முகமது சுலைமான் அவர்கள்  "இறைவனுக்கும் மனிதனுக்கும் இடையே இடைத்தரகர் தேவையில்லை" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்......