Friday 12 February 2016

தினம் ஒரு தகவல் - பயான் நிகழ்ச்சி - S.V.காலனி கிளை

திருப்பூர் மாவட்டம்,S.V.காலனி கிளை சார்பாக 10 -02-2016 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு  தினம் ஒரு தகவல் என்ற பயான் நிகழ்ச்சியில் இறைவனின் சூழ்ச்சியில் யாரும் தப்பிக்க முடியாது என்ற  தலைப்பில் சகோ.பஷீர் அலி அவர்கள் உரையாற்றினார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்.....