Friday 12 February 2016

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை

திருப்பூர்  மாவட்டம், M.S.நகர் கிளையின் சார்பாக 11-02-16 (வியாழன்) அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் சகோ:அப்துர் ரஹ்மான் அவர்கள்     "  மனோ இச்சைக்கு ஏற்ப மார்க்கத்தை வளைப்போர்  "     என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....